/* */

You Searched For "#WaterRelease"

கோயம்புத்தூர்

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது

ஆழியாறு மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
இராஜபாளையம்

பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
செங்கம்

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
மதுராந்தகம்

மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றம்

தொடர்மழையால், மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது; கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரியில் இருந்து 9500 கன அடி நீர் வெளியேற்றம்
அம்பாசமுத்திரம்

பாபநாசம் அணையில் இருந்து விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் திறப்பு

பாபநாசம் அணையில் இருந்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக, இன்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாபநாசம் அணையில் இருந்து விவசாயம், குடிநீருக்கு தண்ணீர் திறப்பு
பாலக்கோடு

காரிமங்கலம் யூனியன் கும்பாரஅள்ளி ஏரிக்கு தண்ணீர் திறப்பு

காரிமங்கலம் யூனியன் கும்பாரஅள்ளி பஞ்சாயத்தில் உள்ள ஏரிகளுக்கு கிருஷ்ணகிரி அணை உபரி நீர் நேற்று முதல் திறக்கப்பட்டது.

காரிமங்கலம் யூனியன் கும்பாரஅள்ளி ஏரிக்கு தண்ணீர் திறப்பு
செங்கம்

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை சாத்தனூர் அணையின் வலது புறம் மற்றும் இடது புற கால்வாயில் பாசனத்திற்காக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது

சாத்தனூர் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு