You Searched For "#water"
லைஃப்ஸ்டைல்
காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் இவ்வளவு பயன்களா?...
Drinking water in empty stomach - நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து பராமரிக்கப்படுவதோடு, உடலின்...

கீழ்பெண்ணாத்தூர்
வேட்டவலம் அருகே பயங்கரம்: 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி...
வேட்டவலம் அருகே அதிகாலை பயங்கரம். 2 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை. போலீசார் விசாரணை.

தேனி
முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்குவது மட்டுமே தீர்வு
முல்லை பெரியாறு அணையில் 152 அடி தண்ணீரை தேக்குவதை தவிர வேறு எந்த தீர்வையும் முன்வைக்க வேண்டாம் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்.

கடையநல்லூர்
கடையநல்லூரில் 7 இடங்களில் நீர்மோர், தண்ணீர் வழங்கல்
கடையநல்லூரில் 7 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீர்மோர், தண்ணீர் வழங்கப்பட்டது.

ஈரோடு
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞர்
பவானி அருகே குழாய் உடைந்து வெளியேறிய குடிநீரில் குளித்த இளைஞரின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கேயம்
சிவன்மலை பெட்டியில் தண்ணீர், மணல் வைத்து பூஜை
காங்கயம் சிவன்மலை பெட்டியில் தண்ணீர், சிவலிங்கம், சின்னசங்கு, நாணயம், மணல் வைத்து பூஜை செய்யப்பட்டது.

சங்கரன்கோவில்
மோசமான ரோடு: சங்கரன்கோவில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு
சீரான குடிநீர் வினியோகம்: பவானிசாகர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகர் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேனி
பெரியகுளம் கண்மாயில் நீரை திறந்து விட்ட ஆக்கிரமிப்பாளர்கள்
பெரியகுளம் கண்மாயில் இருந்து ஆக்கிரமிப்பாளர்கள் நீரை திறந்து வீணாக வெளியேற்றி வருகின்றனர்.

உத்திரமேரூர்
மாணவர்களுக்கு குடிநீர் வசதியில்லை: மாகறல் நடுநிலைப்பள்ளியில் அவலம்
மாகறல் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் இல்லாததால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

திருநெல்வேலி
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம் வருமாறு:

காஞ்சிபுரம்
செவிலிமேடு : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியல்
காஞ்சிபுரம் செவிலிமேடு மேட்டுக் காலனி பகுதி பெண்கள், குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
