You Searched For "#Volunteers"
திருவள்ளூர்
தொண்டர்கள் மீது கல்லை வீசிய அமைச்சர் நாசர்: சமூகவலைத்தளங்களில் வீடியோ...
அமைச்சர் நாசர், தொண்டர்கள் மீது கல்லை வீசும்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவினாசி
அவினாசியில் 'அன்பால் அரவணைப்போம்' அறக்கட்டளை 2வது ஆண்டு துவக்கவிழா
அவினாசியில், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் 2வது ஆண்டு துவக்க விழா, மற்றும் அவினாசி இணைந்த கைகள் அமைப்பின் பாராட்டு விழா நடைபெற்றது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர 8,918...
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் சேர 8,918 தன்னார்வலர்கள் பதிவு செய்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்தியூர்
அந்தியூரில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மாத்திரைகள் வழங்கிய...
அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாத்திரைகள் வழங்கப்பட்டது.

மதுரை மாநகர்
சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு தன்னார்வலர்கள் போர்வை வழங்கல்
மதுரையில், சாலையோரம் தங்கியுள்ளவர்களுக்கு ஐ.ஆர்.சி.டி அமைப்பின் சார்பில் போர்வை வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர்
கோவை மாநகராட்சி: களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை..!
வீடு தவறாமல் சோதனை செய்ய வேண்டும் - களப்பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

ஈரோடு
ஈரோடு மாநகராட்சியில் தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் கண்காணிக்கும்...
ஈரோடு மாநகராட்சியில், தினமும் 1.30 லட்சம் வீடுகளைக் தன்னார்வலர்களை கொண்டு தினமும் கண்காணிப்பதால் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர்...

மயிலாடுதுறை
பொறையாரில் முதல்வர் நிவாரணத்துக்கு தன்னார்வலர்கள் ரூ 1.5 லட்சம் நிதி
பூம்புகார் தொகுதி பொறையாரில் முதல்வரின் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ 1.5 லட்சத்தை எம்எல்ஏ நிவேதா முருகனிடம் தன்னார்வலர்கள் வழங்கினர்.

பத்மனாபபுரம்
குமரியில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளித்த தன்னார்வலர்கள் முயற்சி பாராட்டும் வகையில் அமைந்தது.

தமிழ்நாடு
தன்னார்வலர்களை முன்களப்பணியாளர்களாக அறிவிக்க அரசுக்கு எஸ்.டி.பி.ஐ...
தமிழகம் முழுவதும் கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 970 உடல்களை தமிழகத்தில் அடக்கம் செய்துள்ளதாகவும், நெல்லையில் மட்டும் 150 உடல்களை அடக்கம்...

ஈரோடு மாநகரம்
ஈரோடு: கொரோனாவை கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம்
ஈரோடு மாநகர பகுதியில் வீடு வீடாக சென்று கொரோனா அறிகுறி கண்டறிய 1,200 தன்னார்வலர்கள் நியமனம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தகவல்

திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பணிக்கு தொண்டு நிறுவனங்கள்,...
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஜய லெட்சுமி தெரிவித்தார்.
