/* */

You Searched For "Virudhunagar News"

விருதுநகர்

விருதுநகரில் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ், தேமுதிக,...

தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்...

விருதுநகரில் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்த காங்கிரஸ், தேமுதிக, பாஜக
அருப்புக்கோட்டை

காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!

காரியாபட்டி அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!
இராஜபாளையம்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள்

ராஜபாளையத்தில் ஜெயலலிதா 76 வது பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளுக்கான டோக்கன் வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்

அதிமுக பொதுக்கூட்டத்தில் டோக்கன் வழங்க காலதாமதம்: முதியவர்கள் புலம்பல்
இராஜபாளையம்

காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

அரசு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற காரியாபட்டி புதுப்பட்டி அரசு பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்

காரியாபட்டியில் அரசு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
அருப்புக்கோட்டை

மல்லாங் கிணறு பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி தலைவர் துளசிதாஸ் முன்னிலையில் எடுக்கப்பட்டது

மல்லாங் கிணறு பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
விருதுநகர்

மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி

சிவகாசி காரனேசன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, மாநகராட்சி காமராஜர் பூங்கா வரையில், மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது

மின் கட்டணத்தை குறைக்கக் கோரி சிவகாசியில் மனித சங்கிலி
சிவகாசி

மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர்...

மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 18 ஆம் தேதியன்று தொடக்கி வைத்துள்ளார்

மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்க ஆட்சியர் வேண்டுகோள்
அருப்புக்கோட்டை

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில், கணிதத்துறை சார்பாக கணித மேதை ராமானுஜம் நினைவாக இரண்டு நாள் கணித கருத்தரங்கு நடத்தப்பட்டது.

காரியாபட்டி அருகே சேது பொறியியல் கல்லூரியில்  கருத்தரங்கம்
இராஜபாளையம்

ராஜபாளையத்தில் தேசிய நுகர்வோர் தின விழா

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் நீதிபதி சக்கரவர்த்தி தொடக்கி வைத்தார்

ராஜபாளையத்தில்  தேசிய நுகர்வோர் தின விழா
அருப்புக்கோட்டை

திருச்சுழி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக் கூட்டம்

திருச்சுழி வட்டார அளலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் திருச்சுழி ஒன்றிய த் தலைவர் பொண்ணுதம்பி தலைமையில் நடைபெற்றது

திருச்சுழி வட்டார குழந்தைகள் பாதுகாப்பு நலக் கூட்டம்