You Searched For "#Violation"
ஸ்ரீரங்கம்
திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறை: 8 பேர் மீது...
திருச்சி அருகே பள்ளிக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு
ஈரோடு: இரவு நேர ஊரடங்கை மீறியதாக 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று இரவு நேர ஊரடங்கை மீறியதாக, 20 பேரின் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
துறையூர்
துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு
துறையூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறிய கோவில்-கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதிமீறல் - குமரியில் ஒரே நாளில் 2181 வழக்குகள் பதிவு
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2181 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குமாரபாளையம்
அரசு விதியை மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது
குமாரபாளையம் அருகே அரசு விதி மீறி பட்டாசு வெடித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாநகர்
மாநில அரசின் திட்டஙகளை ஆளுநர் தெரிந்து கொள்வது உரிமை மீறல் இல்லை:...
எந்த தவறோ உரிமை மீறலோ இல்லை. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானதும் கிடையாது என்றவர் இது வழக்கமாக நடப்பது தான் என தெரிவித்தார்.
கோபிச்செட்டிப்பாளையம்
தடையை மீறி விநாயகர் சிலையை கொண்டு சென்ற 31 பேர் மீது வழக்குப்பதிவு
ஈரோட்டில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலையை கொண்டு சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் உட்பட 31 பேர் மீது வழக்கு பதிவு.
ஈரோடு மாநகரம்
பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாயொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி சசிமோகன் எச்சரிக்கை.
சிவகங்கை
டெண்டர் ஏலத்தில் திமுகவினர் மோதல்; நிர்வாகி மண்டை உடைப்பு, பதற்றம்
பல லட்சம் மதிப்பு பணிகளுக்கான ஏலத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு நிர்வாகி மண்டை உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பவானி
கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்