You Searched For "#VinayagarChathurthi"
உதகமண்டலம்
விநாயகர் சதுர்த்தி விழாவில் ,விநாயகரை வணங்கிய வளர்ப்பு யானைகள்
முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் விநாயகருக்கு பூஜை செய்து வணங்கியது.
குடியாத்தம்
குடியாத்தத்தில் 500 கிலோ லட்டால் செய்யப்பட்ட சக்தி கணபதி
வினாயகர் சதூர்த்தியை முன்னிட்டு 500 கிலோ லட்டு மற்றும் உலர்பழங்களால் செய்யபட்ட சக்திகணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் விநாயகர் சிலைகள் குளத்தில் கரைப்பு
புதுக்கோட்டையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், புது குளத்திற்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.
திண்டுக்கல்
திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல்லில் உள்ள வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டை
விதவிதமான விநாயகர் சிலைகள்; வாங்கத்தான் ஆளில்லை
வாலாஜா பஜாரில் விற்பனைக்கு வந்த விதவிதமான விநாயகர் சிலைகள் விற்பனையின்றி காணப்பட்டதால் மண்பாண்ட தொழிலாளர்கள் விரக்தி
திருவண்ணாமலை
வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட மாவட்ட ஆட்சியர் ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை வீடுகளிலேயே பாதுகாப்பாக கொண்டாடுமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்
திருவண்ணாமலை
விநாயகர் சதுர்த்தியின்போது விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவின் போது அரசு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் முருகேஷ் எச்சரிக்கை
திருவண்ணாமலை
விநாயகர் சதுர்த்திக்கு தடை: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி கேட்டு திருவண்ணமலையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
செய்யூர்
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து...
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் மண்ணைத் தூற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
விநாயகர் சதுர்த்தி நடத்த அனுமதிக்காத திமுக அரசு நாசமா போகட்டும் என கூறி மண்ணைத் தூற்றி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை
அரசு உத்தரவுபடி விநாயசதுர்த்தியை கொண்டாட கலெக்டர் வேண்டுகோள்
இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரசு உத்தரவுபடி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட மக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்