You Searched For "#Vilupuram News"
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
முதலமைச்சர் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் மயங்கி விழுந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்
விழுப்புரம்
அமைச்சர் மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர்...
விழுப்புரத்தில் ரமலான் மாத நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசி கொண்டிருக்கும் போதே அமைச்சர் பொன்முடி மைக்கை பிடுங்கியதால்...
விழுப்புரம்
விழுப்புரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அமைச்சர் பொன்முடியுடன் வந்து தாக்கல் செய்தார்.
விழுப்புரம்
மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!
மயிலம் முருகர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்
விழுப்புரம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கர்
பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மக்களவை தொகுதி வேட்பாளராக அக்கட்சியின் மாநில மாணவரணி செயலாளர் முரளி சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம்
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் திறப்பு! ஊர் மக்களுக்கு அனுமதி...
மேல்பாதி திரவுபதி அம்மன் கோவில் பகுதியில், தடை உத்தரவு தொடர்வதால், பொது மக்கள் வழிபட அனுமதியில்லை
செஞ்சி
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிய நெல் மூட்டைகள்,...
இது குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்
விழுப்புரத்தில் மினி டைடல் பார்க் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள்:...
திருச்சிற்றம்பலத்தில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்கா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி...
திண்டிவனம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி முதல்வர் போக்சோவில் கைது
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததாக எழுந்த புகாரில் பள்ளியின் முதல்வர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்
புத்தாண்டு கொண்டாட்டம்: விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு
பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாடும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
செஞ்சி
வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் சாமி சிலைகள்:...
வக்பு வாரியத்துக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் மர்ம நபர்கள் நள்ளிரவில் சாமி சிலைகளை வைத்ததால் பரபரப்பு நிலவியது
விழுப்புரம்
புத்தகம் ஒன்றே தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்தும்: விழுப்புரம் ஆட்சியர்...
மாணவ மாணவியர்கள் ஒவ்வொருவரும் புத்தகம் வாசி க்கும் பழக்கத்தினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும் என 56-வது தேசிய நூலக வார விழாவில் ஆட்சியர் பழனி...