/* */

You Searched For "#VillagersPetition"

ஆலங்குளம்

சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள்...

ஆலங்குளம் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் கல்குவாரியை மூட கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
போளூர்

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள்...

சேத்துப்பட்டு ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்கக்கோரி கிராம மக்கள் மனு.

சேத்துப்பட்டில் 100 நாள் வேலைக்கு புதிய அட்டை வழங்க கோரி கிராம மக்கள் மனு
ஈரோடு

அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள்...

அந்தியூர் அடுத்த வேம்பத்தி ஊராட்சிக்குட்பட்ட ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனுவை அளித்தனர்.

அந்தியூர்: வேம்பத்தி ஓசைப்பட்டியில் குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் மனு
ஆலங்குளம்

கடையம் அருகே கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கிராம...

கடையம் அருகே எலும்பு அரவை மில், கோழி பண்ணைகளால் சுகாதார சீர்கேடு. நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் மனு அளித்துள்ளனர்.

கடையம் அருகே கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு: நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மனு
காஞ்சிபுரம்

தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு

தாமல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்.

தாமல் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அனுமதி கோரி கிராம மக்கள் மனு
அரியலூர்

அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

அழகிய மணவாளன் கிராமத்தில் 125 குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு அரசு இலவச வீட்டு மனை வழங்க கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அரியலூர் அருகே வீட்டு மனை பட்டா கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு: வெள்ளநீரை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர்...

வல்லம் ஊராட்சி பகுதியில் கடந்த 10 நாட்களாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் மனு.

செங்கல்பட்டு: வெள்ளநீரை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு