You Searched For "#Villagers"
நாமக்கல்
தங்கள் பகுதி கிராம பஞ்சாயத்தா, டவுன் பஞ்சாயத்தா?: கிராம மக்கள் சாலை...
மணியங்காளிப்பட்டி புதுக்காலனி கிராம பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா, டவுன் பஞ்சாயத்திற்கு சேர்ந்ததா என கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்
குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்
சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.
உதகமண்டலம்
உதகை அருகே நாம்தமிழர் கட்சியில் இணைந்த கிராம மக்கள்
உதகை அருகே அடிப்படை வசதிகளை மீட்டெடுப்பதற்காக கிராம மக்கள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
ஆரணி
ஆரணி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்க திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு
செய்யாறு அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை...
செய்யாறு அருகே முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாநகர்
மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கவுண்டம்பட்டி பகுதி மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சங்கரன்கோவில்
இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி மையம்: சீரமைக்க கிராம மக்கள்...
சங்கரன்கோவில் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையம். புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.
திருக்கோயிலூர்
வனத்துறையினரை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் அருகே சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய வனத்துறை அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஈரோடு
பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
நிச்சாம்பாளையம் அருகே உள்ள பிரப்நகர் பேருந்து நிறுத்தத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிராம மக்கள் விடிய, விடிய சாலை மறியல்...
ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்து செல்ல எதிர்ப்பு கிராம மக்கள் விடிய, விடிய சாலை மறியல் போராட்டம்.
பல்லடம்
காற்று மாசுபாட்டை தவிர்க்க கிராம மக்கள் அதிரடி திட்டம்
பல்லடத்தில் உள்ள கிராம மக்கள், காற்று மாசு ஏற்படுவதை தவிர்க்க, விழிப்புணர்வு பேனர் வைத்து அசத்தியுள்ளனர்.
தமிழ்நாடு
நியாய விலை கடை கேட்டு தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்
நியாய விலை கடை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி மாதுடையார்குளம் கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டம்.