You Searched For "#Villagecouncilmeeting"
தென்காசி
கிராமசபை கூட்டத்தில் கணக்கு கேட்பதா? ஊராட்சி தலைவரின் கணவர் அடாவடி
கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவரின் கணவர் தகராறில் ஈடுபட்டதாக வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு.
நாமக்கல்
ஒருவந்தூர்–நெரூர் காவிரி ஆற்றில் தடுப்பணை: கிராமசபை கூட்டத்தில்...
ஒருவந்தூர் – நெரூர் இடையே காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
திருமயம்
திருமயம் தொகுதியில் கிராம சபைக்கூட்டங்கள்: சட்ட அமைச்சர் ரகுபதி...
கிராமப்புற மக்களின் கோரிக்கைக்கு ஏற்பட அரசுப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் தகவல்
ஆலங்குடி
ஆலங்குடி தொகுதியில் கிராமசபைக்கூட்டம்: அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
கிராம சபைக் கூட்டமானது பொதுமக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து நிறைவேற்றும் வகையில் நடத்தப்படுகிறது
புதுக்கோட்டை
திருவரங்குளம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் ஆட்சியர் கவிதாராமு
ஆரணி
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த...
ஆரணி அருகே ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொது மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி
100 நாள் தொழிலாளர்களுக்கு நாளை கிராம சபை கூட்டம்
அன்னுார் ஒன்றியத்தில், நான்கு ஊராட்சிகளில், நாளை, 100 நாள் திட்ட தொழிலாளர்களுக்கான கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தாராபுரம்
கிராம சபை கூட்டத்தில் கலாட்டா
தாராபுரம் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி சார்பில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி
100% தடுப்பூசி செலுத்த சிறப்பு கிராம சபா கூட்டத்தில் தீர்மானம்
கூட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை ஊராட்சியாக இருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
ஸ்ரீரங்கம்
கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயன்றதாக போலீசில்
திருச்சி அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்டவரை தாக்க முயற்சித்ததாக போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
அவினாசி
புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுப்பாளையம் ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி பிரியா தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
தாராபுரம்
கிராம சபை கூட்டம்: 100 நாள் பணியாளர்களை கட்டாயப்படுத்தி அழைத்து...
குண்டடம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்திற்கு 100 நாள் வேலைதிட்ட ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததாக புகார்.