Tamil News Online | வாணியம்பாடி செய்திகள் | Latest Updates | Instanews
வாணியம்பாடி
வாணியம்பாடியில் மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்...
வாணியம்பாடி இசுலாமிய ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நடைபெற்றது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம்
வாணியம்பாடி, ஆலங்காயம், ஜோலார்பேட்டை பகுதி அரசு பள்ளிகளில் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400...
வாணியம்பாடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 63,400 பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி ரயிலில் கடத்த பதுக்கிய சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி...
வாணியம்பாடி ரயிலில் வெளி மாநிலத்திற்கு கடத்த பதுக்கி வைத்திருந்த சுமார் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சம்...
வாணியம்பாடியில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.35 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
வாணியம்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி
வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சி உழவர் சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஓ....
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி உழவர் சந்தை காய்கறி வியாபாரிகளுடன் ஆர்.டி.ஓ. ஆலோசனை நடத்தினார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்
வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி ஏ.சி. பாபு நடவடிக்கை எடுத்துள்ளார்.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி; மாவட்ட கலெக்டர் ஆய்வு
வாணியம்பாடியில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி : தோல் தொழிற்சாலையில் தொடர்ந்து தோல் திருடியவர் கைது
சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, வாணியம்பாடி நகர காவல் நிலையப் போலீஸார் கைது செய்தனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே புகுந்த ஒற்றை காட்டு யானை; விடிய விடிய மக்கள்...
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை கிராம மக்கள் விடிய விடிய காட்டுக்குள் விரட்டினர்.