You Searched For "Uthangarai"
ஊத்தங்கரை
பழுதடைந்த சாலையை சரிசெய்ய மலர் வளையம் வைத்து ஆர்ப்பாட்டம்
ஊத்தங்கரையில் பழுதடைந்த சாலையை சரிசெய்ய கோரி சாலைக்கு மலர் வளையம் வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பர்கூர்
ஊத்தங்கரை அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் சாவு
ஊத்தங்கரை அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை பகுதிகளில் வேகமாக பரவும் கோமாரி நோய்: ஏராளமான மாடுகள் சாவு
ஊத்தங்கரை ஒன்றியத்தில் வேகமாக பரவும் கோமாரி நோயால் ஏராளமான மாடுகள் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை
விபத்தில் சிக்கியவர்கள் உடனடி மீட்பு: எஸ்.ஐ., காவலர்களுக்கு குவியும்...
ஊத்தங்கரையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுதித்த எஸ்.ஐ., ரவி மற்றும் காவலர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஊத்தங்கரை
3 குழந்தைகளுடன் குளியலறையில் வசிக்கும் பெண்: உடனடி நிதியுதவி அளிக்குமா...
ஊத்தங்கரை அருகே தொடர் மழையால் வீடு சேதமடைந்ததால், 3 குழந்தைகளுடன் பெண் ஒருவர் குளியலறையில் வசித்து வருகிறார்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
ஊத்தங்கரை அருகே 21 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஊத்தங்கரை
கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா பயிர்: விவசாயி கைது
ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அருகே பருத்தி செடியில் ஊடுபயிராக கஞ்சா வளர்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய பயணிகள்
ஊத்தங்கரையிலிருந்து நீப்பத்துறை சென்ற அரசுப்பேருந்து வெள்ளத்தில் சிக்கியதால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
ஊத்தங்கரை
ஊத்தங்கரையில் 'ஜெய்பீம்' இயக்குநர் மீது பாட்டாளி மக்கள் கட்சி புகார்
ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை இழிவுபடுத்தியதாக ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே அரசு பேருந்து மோதி...
ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோடு அருகே அரசு பேருந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை
ஊத்தங்கரை அருகே சேற்றில் சிக்கிய லாரி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ஊத்தங்கரை பகுதியில் சேறும் சகதியுமான சாலையில் லாரி சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஊத்தங்கரை
கொட்டும் மழையில் இருளர் இன மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அமைச்சர்
கொட்டும் மழையிலும் இருளர் இன மக்களிடம் அமைச்சர் ஆர்.காந்தி கோரிக்கை மனுக்களை பெற்று பொதுமக்களுடன் உணவருத்தினார்.