/* */

You Searched For "#Uradangu"

நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு 8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெறுகிறது. புனித ஸ்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி வெறிச்சோடியது.

நாகை மாவட்டத்தில் முழு ஊரடங்கு  8 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு
விளாத்திகுளம்

விளாத்திகுளத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை 41 பேர் கைது...

விளாத்திகுளத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 41 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 794 மது பாட்டில்கள் பறிமுதல்...

விளாத்திகுளத்தில்  சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை 41 பேர் கைது :  794 மதுபாட்டில்கள் பறிமுதல்
அரியலூர்

அரியலூரில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் கலெக்டர் தகவல்

அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு நாளை காலை முதல் அமல்படுத்தப்படுகிறது. இதில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ரத்னா தகவல்

அரியலூரில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் கலெக்டர் தகவல்
பட்டுக்கோட்டை

தஞ்சையில் வெறிச்சோடிய சாலைகள்

தஞ்சையில் தடை உத்தரவால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி முழு ஊரடங்கு போல் சாலைகள் காட்சி அளித்தன.

தஞ்சையில் வெறிச்சோடிய சாலைகள்
திருநெல்வேலி

புதிய ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை நெல்லை எஸ்.பி...

புதிய கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

புதிய ஊரடங்கு. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை நெல்லை எஸ்.பி எச்சரிக்கை
திருவாரூர்

திருவாரூரில் முழு ஊரடங்கு : பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு

திருவாரூரில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஒட்டி போக்குவரத்து இன்றி பிரதான சாலைகள் வெறிச்சோடியது . அரசு விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் மற்றும்...

திருவாரூரில் முழு ஊரடங்கு : பொதுமக்கள் வணிகர்கள் ஒத்துழைப்பு
தஞ்சாவூர்

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி....

ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமை அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்...

பொதுமக்கள் சனிகிழமை அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் போலீஸ் எஸ்.பி. வேண்டு கோள்