You Searched For "#truck"
இந்தியா
ஹரியானா கார் விபத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழப்பு
ஹரியானா கார் விபத்தில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு
Darapuram Accident- தாராபுரம் அருகே நடந்த சாலைவிபத்தில் 3 பெண்கள்...
Darapuram Accident- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3...
நாமக்கல்
15 ஆண்டுக்கு மேற்பட்ட லாரிகள் எப்.சி. பெற பழைய கட்டணம் வசூலிக்க...
15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கனரக வாகனங்களுக்கு, எப்.சி சான்றிதழ் பெறுவதற்கு பழைய கட்டண முறையையே தொடர கோரிக்கை.
நாமக்கல்
கேரளாவில் இருந்து வெடிமருந்து கடத்தி வந்த 3 பேர் கைது: லாரி பறிமுதல்
நாமக்கல் அருகே கேரளாவில் இருந்து வெடிமருந்து கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.
தாராபுரம்
ஊராட்சி தலைவர் கார் மீது லாரி மோதி விபத்து
தாராபுரம் அருகே ஊராட்சி தலைவர் கார் மீது, லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தியூர்
கெட்டிசமுத்திரம் ஏரியில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணி தீவிரம்
கெட்டிசமுத்திரம் ஏரியின் பக்கவாட்டில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி, ஏரியின் ஈரப்பதம் காரணமாக சக்கரங்கள் புதைந்து விபத்து ஏற்பட்டது.
அரவக்குறிச்சி
லாரி, கார் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி
தென்னிலை அருகே லாரியும் காரும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: ஏழைகளுக்கு, மணல் லாரி உரிமையாளர்கள் நலத்திட்ட உதவி!
சிங்கபெருமாள் கோவிலில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ் நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வழங்கினர்.
தேனி
தேனி: டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் கைது
தேவாரம் அருகே டிப்பர் லாரியில் மணல் கடத்தியவர் மீது வழக்கு பதிவு, லாரி பறிமுதல்.
அம்பாசமுத்திரம்
மணிமுத்தாறு மலைச்சாலையில் லாரி டயர் வெடித்து விபத்து- இருவர் பலி.
கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் கோபுரம் அமைக்கும் பணி.
ஆவடி
டிராக்டர் மீது லாரி மோதி விபத்து; டிரைவர் பலி-லாரி டிரைவர் கைது!
ஆவடி அருகே அதிவேகமாக வந்த லாரி, டிராக்டர் மீது மோதிய விபத்தில் டிரைவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சங்கரன்கோவில்
ஊரடங்கு - ஊட்டை விட்டு ஊருக்கு போணும்னா - இ-பதிவு கட்டாயம்.
சங்கரன்கோவிலில் முழு ஊரடங்கை முன்னிட்டு தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டனர் இ-பதிவின்றி வெளியே சுற்றிய 100 க்கும் மேற்ப்பட்ட வாகனங்களை...