You Searched For "#treeplanting"
ஆலங்குளம்
கீழக்கடையம் ஊராட்சியில் பனை விதைப்பு திருவிழா
பனை வாழ்வியல் இயக்கம் சார்பில் பனை விதைப்பு திருவிழா புலவனூர் சாலையோரம் உள்ள தங்கச்சியான்குளத்தில் நடைபெற்றது.
ஈரோடு மாநகரம்
ட்ரீ டிரஸ்ட் வாயிலாக ஈரோடு சிப்காட் வளாகத்தில் 2000 மரக்கன்று நடவு
ட்ரீ டிரஸ்ட் வாயிலாக, ஈரோடு சிப்காட் வளாகத்தில் 6 ஏக்கர் பரப்பில் 2000 மரக்கன்றுகள் நடப்பட்டன.
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம்
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் மரம் வளர்க்க விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்று நடும் விழா
குமாரபாளையத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
ஈரோடு மாநகரம்
அடர் வனம் அமைக்கும் பணி: மரக்கன்று நட்டு தொடங்கிவைத்த எம்எல்ஏ ஈவெரா
ஈரோட்டில், அடர்வனம் அமைக்கும் பணியை, மரக்கன்று நட்டு, திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சர்
புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
கம்பம்
கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்
தேனி மாவட்டம் கம்பம் 18ம் கால்வாயில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.
சேந்தமங்கலம்
பழையபாளையம் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் நட்சத்திர மரக்கன்றுகள் நடும்...
சேந்தமங்கலம் அருகே சிவன் கோயிலில் நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் உழவாரப் பணி நடைபெற்றது.
இராசிபுரம்
இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
இராசிபுரத்தில் வ.உ.சி பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
துறைமுகம்
10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு, தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பெருந்துறை
உலக சுற்றுச்சூழல் தினம்: ஈரோட்டில் 21ஆயிரம் மரக்கன்று நடும் திட்டம்...
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்- கோபைன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 21,000...
உதகமண்டலம்
உதகையில் மரம் நடும் விழா ஆட்சியர் பங்கேற்பு
முன்னாள் முதல்வர் கலைஞரின் 97 வது பிறந்த நாளான இன்று 1000 மரக்கன்றுகள் உதகை ஸ்டேட் பேங்க் வளாகத்தில் நடப்பட்டது