You Searched For "#Traders"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி
குமாரபாளையத்தில் தொடர் மழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தஞ்சாவூர்
தஞ்சையில் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டம்
தஞ்சையில் மாலை நேர அங்காடியை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.
ஏற்காடு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ...
ஏற்காட்டில் அப்புறப்படுத்திய சாலையோர கடைகளை மீண்டும் அனுமதிக்க வேண்டி 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை...
குன்னூர்
குன்னூரில் அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான ஆலோசனை கூட்டம்
நீலகிரி மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்கங்களுடனான கூட்டம் குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் ரூ . 80 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் கால்நடைகள் விற்பனை அதிகரித்து, 80 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை
வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்: விக்கிரமராஜா...
வணிகர்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
புதுக்கோட்டை
கோவிட் 19 தடுப்பூசி: அலுவலர்கள், வர்த்தக சங்கத்தினருடன் மாவட்ட...
தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த தகவல்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகிறது
உதகமண்டலம்
உதகை மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் உண்ணாவிரதம்
உதகை ஏடிசி திடல் முன்பு 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்.
கும்பகோணம்
கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: சுவாமிமலையில் வணிகர்கள்...
கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து வர்த்தகர்கள் கடையடைப்பு, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஆரணி
வர்த்தகர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும்: ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்.
மதுரை மாநகர்
போலி வணிக உரிமம் பெற்ற நிறுவனங்களை ஆதரிக்க வேண்டாம்: அமைச்சர்...
போலியாக வணிக உரிமம் பெற்று இயங்கும் நிறுவனங்களை வணிகர்கள் யாரும் ஆதரிக்க கூடாது என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்
போளூர்
சேத்துப்பட்டு அருகே வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை முகாம்
தேசூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வியாபாரிகள் மற்றும் கடை ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது