/* */

You Searched For "#TorrentialRain"

திருநெல்வேலி

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக...

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது

தொடர் மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் நான்காவது நாளாக வெள்ளப்பெருக்கு
வந்தவாசி

விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்

தொடர்ந்து பெய்து வரும் மழையால் வந்தவாசி அருகே விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்து நெற்பயிர்கள் சேதம் அடைந்ததுள்ளன

விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் சேதம்
செங்கல்பட்டு

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்

தொடர் மழை காரணமாக செட்டிபுண்ணியம் மலை மீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கிறது

சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் நேற்று முதல் விடிய விடிய கனமழை

திருச்சியில் நேற்று மதியம் முதல் விடிய விடிய கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது

திருச்சியில் நேற்று முதல் விடிய விடிய கனமழை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை: 341 ஏரிகள் நிரம்பியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 341 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விடிய விடிய மழை:  341 ஏரிகள் நிரம்பியது.
வாணியம்பாடி

வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி முகாம்

வாணியம்பாடியில் கொட்டும் மழையிலும் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்

வாணியம்பாடியில்  கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி முகாம்
விழுப்புரம்

அடைமழையிலும் விடாமல் கூட்டம் நடந்த மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவு முதலே அடைமழை பெய்து வரும் நிலையில், விடாமல் நடைபெற்ற மாவட்ட ஊராட்சியின் முதல் சாதாரண கூட்டம்

அடைமழையிலும் விடாமல் கூட்டம் நடந்த மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம்