You Searched For "#today"
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் கூலி...
குமாரபாளையம் அருகே குடிநீர் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதில் கூலித் தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
பொன்னேரி
குண்ணமஞ்சேரி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் வார திருவிழா
குண்ணமஞ்சேரி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி ஐந்தாம் வார திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே தார்ச்சாலைகள் அமைக்க பூமி பூஜை: எம்.எல்.ஏ
தமிழக முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்தப்பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
நாமக்கல்
நாமக்கல்: முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 12,682 பேருக்கு...
நாமக்கல் மாவட்டத்தில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 12,682 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
கோயம்புத்தூர்
கோவையில் சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சி: அமைச்சர் தொடங்கி...
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சிறுதானிய உணவுப் பொருட்கள் கண்காட்சியை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
ஆன்மீகம்
12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
செவ்வாய்க்கிழமை, ஜூலை 19 இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்க்கலாம்
ஆன்மீகம்
12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலன்
ஞாயிற்றுகிழமை, ஜூலை 17 இன்றைய ராசிபலனில் 12 ராசிக்காரர்களுக்கான ராசிபலனை பார்க்கலாம்
சினிமா
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் தனது பிறந்த நாளை
விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்
தமிழ்நாடு
இன்று தேசிய அறிவியல் தினம்
அறிவியல் அறிஞர்களும் போற்றப்பட வேண்டும் என்பதற்காக 1987ம் ஆண்டு தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 23 பேர் கொரோனாவால் பாதிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 67,828பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈரோடு மாநகரம்
வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி: கூட்டமாக வேட்பாளர்கள்...
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டம் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
கரூர்
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
கொரனோ பரவல் காரணமாக விடுமுறைக்குப் பிறகு இன்று திறக்கப்பட்ட பள்ளிகள் ஆர்வமுடன் மாணவிகள் வந்தனர்.