/* */

You Searched For "#TiruvannamalaiNews"

செய்யாறு

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

செய்யாறு அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தனியார் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
ஆரணி

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர்...

ஆரணி அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கால்வாய் புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கால்வாய் புறம்போக்கு இடம் ஆக்கிரமிப்பு: உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு
கீழ்பெண்ணாத்தூர்‎

வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

நாரியமங்கலம் கிராமத்தில் வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

வீட்டு மாடித்தோட்டம் அமைப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
திருவண்ணாமலை

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு

திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிட மாறுதல் குறித்த கலந்தாய்வு
திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தல்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என இணை ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீத இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை செய்திட விண்ணப்பிக்க ஆக.20ம் தேதி கடைசி.

திருவண்ணாமலை: அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
வந்தவாசி

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பம்புசெட்டின் மீட்டர் பெட்டியில் பழுதை நீக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா

கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகத்தை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்து வைத்தார்.

கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையத்தில் புதிய ஆவின் பாலகம் திறப்பு விழா
திருவண்ணாமலை

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர்...

திருவண்ணாமலை அருகே கருக்கலைப்பால் 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் கைது
வந்தவாசி

உழவர் சந்தையில் காய்கறி விவசாயிகளுக்கு முன்னுரிமை: தோட்டக்கலை துறை...

வந்தவாசி உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தோட்டக்கலை துறை இயக்குனர் அறிவிப்பு.

உழவர் சந்தையில் காய்கறி விவசாயிகளுக்கு முன்னுரிமை: தோட்டக்கலை துறை இயக்குனர்
கலசப்பாக்கம்

இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்

ஜமுனாமரத்தூர் அருகே நடந்த வாகன விபத்தில் 11 ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

இருசக்கர வாகன விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழப்பு: 3 பேர் படுகாயம்
திருவண்ணாமலை

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட...

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட ஆய்வுக்கூட்டம்