You Searched For "#TiruvallurCrimeNews"
திருவள்ளூர்
பூண்டி ஏரியில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் சடலமாக மீட்பு
பூண்டி ஏரியில் மீன் படிக்கச் சென்ற மீனவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞர்
திருவள்ளூர் அருகே மர்ம கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து...
திருவள்ளூர்
சிறைச் சாலையில் கைதிதற்கொலை முயற்சி
திருவள்ளூர் கிளை சிறைச்சாலையில் கைதி தண்ணீர் குடிக்கும் டம்ளரில் கழுத்தை அருத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.
கும்மிடிப்பூண்டி
எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
எளாவூர் தலையாரிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி
ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் ,ரேஷன் கடை...
பொன்னேரியில் இருந்து ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, ரேஷன் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பொன்னேரி
பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த...
பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசியை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே லாரியின் உதிரிபாகங்கள் திருடிய, 5 வாலிபர்கள்...
சிந்தலகுப்பம் பகுதியில் கிரேன் மற்றும் லாரியின் உதிரிபாகங்களை திருடிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
பட்டமந்திரியில் மனைவி மாயம், கணவன் போலீசில் புகார்
பட்டமந்திரி கிராமத்தில் மனைவி காணவில்லை என்று கணவன் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர்
இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளை
இறையாமங்கலம் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி
நொச்சிக்குப்பத்தில் மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள்...
நொச்சிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள மதுபானக்கடையை அகற்றகோரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி
பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக் கொலை, இருவர்...
பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட சென்ட்ரிங் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஆவடி
கொசவன்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி
திருநின்றவூர் கொசவன்பாளையம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலியானார், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.