/* */

You Searched For "Tiruvallur news today"

திருவள்ளூர்

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர்...

திருவள்ளூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சென்று அழைப்பிதழ் வழங்கினார்.

வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழ் வழங்கிய திருவள்ளூர் கலெக்டர்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் சோபா பெட் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீயால் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர்  தீ விபத்து
கும்மிடிப்பூண்டி

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள்...

ஊத்துக்கோட்டை வாகன சோதனையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஊத்துக்கோட்டையில் அனுமதி பெறாமல் வாடகைக்கு செல்ல இருந்த 5 வாகனங்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரியபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொன்னேரி

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
பூந்தமல்லி

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் கைதி தப்பி...

குட்கா பதுக்கல் வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கியதும் கைதி தப்பி ஓடிவிட்டார்.

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும்  கைதி தப்பி ஓட்டம்
பொன்னேரி

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலைசெய்து தாலி சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை
திருவள்ளூர்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்
பொன்னேரி

ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கணவர் கொலை வழக்கில் கொலைக்கு திட்டம் தீட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
திருவள்ளூர்

பாஜக வேட்பாளரை ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு தெரிவித்து சிறுவாபுரியில் ஜி கே வாசல் பிரச்சாரம் தொடங்கினார்.

பாஜக வேட்பாளரை ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்
திருவள்ளூர்

தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறி உள்ளார்.

தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்