You Searched For "Tiruvallur news today"
பொன்னேரி
பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து
பொன்னேரி அருகே மகள் வீட்டிற்கு சென்றவரின் வீட்டு பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி
திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை
திருவள்ளூர் அருகே தந்தை கண்டித்ததால் விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவள்ளூர்
மாமிசம் மீன் கழிவுகளால் தொற்று நோய் அபாயம்: வாகனங்கள் சிறை பிடிப்பு
சோழவரம் அருகே தனியார் கம்பெனிக்கு கொண்டு வரும் மாமிச கழிவுகளால் தொற்று நோய் அபாயம் உள்ளதாகக் கூறி பொதுமக்கள் பொதுமக்கள் வாகனங்களை சிறைப்பிடித்ததால்...

திருவள்ளூர்
ஆமூர் ஏரியில் சவுட்டு மண் எடுக்க தடை விதிக்கக்கோரி பொதுமக்கள்...
பொன்னேரி அருகே ஆமூர் ஏரியில் சவுட்டு மண் எடுக்க தடை விதிக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்
பெரியபாளையம் அருகே இளம்பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்ற 2பேர்
பெரியபாளையம் அருகே இளம்பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற 2பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பொன்னேரி
செங்குன்றம் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்ததால் பரபரப்பு
அதிருஷ்டவசமாக பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மேலே விழாமல் இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது

கும்மிடிப்பூண்டி
பழுதடைந்த பயணியர் கூடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டி தர கோரிக்கை
பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழல் கூடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடம் ஆகும்.

பொன்னேரி
மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேர் கைது
மீஞ்சூர் அருகே நாயை கத்தியால் வெட்டிக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொன்னேரி
பொன்னேரியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

பொன்னேரி
மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த மனு
மீஞ்சூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரயில் பயணிகள் மனு அளித்தனர்.

கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி குவியும் தேங்காய் குப்பைகளால் பொதுமக்கள்...
பேரூராட்சி ஊழியர்கள் கவனம் செலுத்தி சுத்தம் செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவள்ளூர்
நம்பாக்கத்தில் இரண்டு ஆண்டு சாதனை விளக்கு தெருமுனை கூட்டம்
பூண்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
