/* */

You Searched For "Tiruvallur news today"

பொன்னேரி

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக கழுத்தறுத்து கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
பூந்தமல்லி

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் கைதி தப்பி...

குட்கா பதுக்கல் வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றம் குற்றவாளிக்கு சிறை தண்டனை வழங்கியதும் கைதி தப்பி ஓடிவிட்டார்.

குட்கா பதுக்கல் வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும்  கைதி தப்பி ஓட்டம்
பொன்னேரி

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலைசெய்து தாலி சங்கிலி பறித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை
திருவள்ளூர்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பு மனு தாக்கல்
பொன்னேரி

ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது

ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கணவர் கொலை வழக்கில் கொலைக்கு திட்டம் தீட்டிய ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.

ஊராட்சி துணைத் தலைவரின் கணவர் கொலை வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் கைது
திருவள்ளூர்

பாஜக வேட்பாளரை ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்

திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதிக்கு ஆதரவு தெரிவித்து சிறுவாபுரியில் ஜி கே வாசல் பிரச்சாரம் தொடங்கினார்.

பாஜக வேட்பாளரை ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்
திருவள்ளூர்

தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறி உள்ளார்.

தமிழில் உறுதிமொழி படிக்க முடியாமல் திணறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும் 32,931 மாணவர்கள்

திருவள்ளூர் மாவட்டத்தில் 138 தேர்வு மையங்களில் 32,931 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு தேர்வெழுதும்  32,931 மாணவர்கள்
திருவள்ளூர்

சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்

சோழவரம் அருகே 1 மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்து காணாமல் போனதாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டார்.

சோழவரம் அருகே ஒரு மாத ஆண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்
பொன்னேரி

ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் பணம், கட்சி சின்னம் பொறித்த...

பொன்னேரியில் ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் இருந்து 50000ரூபாய், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒன்றிய குழு பெருந்தலைவர் வாகனத்தில் பணம், கட்சி சின்னம் பொறித்த கவர்கள் பறிமுதல்
திருவள்ளூர்

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன் பால கணபதி வேட்பு மனு தாக்கல்

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பால கணபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளர் பொன் பால கணபதி வேட்பு மனு தாக்கல்