/* */

You Searched For "#TiruppurNews"

தமிழ்நாடு

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியது.

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது
காங்கேயம்

காங்கேயம் பகுதி கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் முத்திரை இல்லாத 179 தராசுகள் எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காங்கேயம் பகுதி கடைகளில் முத்திரையில்லாத தராசுகள் பறிமுதல்
காங்கேயம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது

காங்கயம் நகராட்சியில் 18 வார்டுகளில் 10 இடங்களில் திமுக வெற்றிப்பெற்று நகராட்சி பதவியை கைப்பற்றி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காங்கயம் நகராட்சியை திமுக கைப்பற்றியது
அவினாசி

அவிநாசி: சேவூர் லுார்து அன்னை தேவாலய திருவிழா காெடியேற்றத்துடன்...

சேவூர் லுார்துபுரத்தில் உள்ள லுார்து அன்னை திருத்தலத்தில் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

அவிநாசி: சேவூர் லுார்து அன்னை தேவாலய திருவிழா காெடியேற்றத்துடன் துவக்கம்
காங்கேயம்

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை

100-நாள் வேலை திட்டம் குறித்து சீமான் தெரிவித்திருப்பதில் நியாயம் இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

100-நாள் வேலை குறித்து சீமான் கருத்தில் நியாயம் உள்ளது: அண்ணாமலை
தாராபுரம்

தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை

கொளத்துபாளையம் துணை மின் நிலையத்தாய் சேர்ந்த பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாராபுரத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் தடை
உடுமலைப்பேட்டை

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி

உடுமலை பகுதியில் உள்ள ரயில்வே தரை மட்ட பாலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி