You Searched For "#TirupaturNews"
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் தேங்கிய...
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.
சேலம் மாநகர்
திருப்பத்தூர் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில்...
திருப்பத்தூரில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆம்பூர்
ஆம்பூர் கூலித் தொழிலாளி பெயரில் இரு கம்பெனிகள்; வணிக வரித்துறையினர்...
ஆம்பூர் அருகே கூலிyf தொழிலாளியிடம் வணிக வரித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி திறப்பு குறித்த...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது..
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஊராட்சி செயலாளர் நியமனத்துக்கு எதிர்ப்பு; கிராம மக்கள்...
ஆம்பூர் அருகே பஞ்சாயத்து ஊராட்சி செயலாளர் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் தாெடர் கொள்ளை; 8 பேர் கும்பல் சிக்கியது
வாணியம்பாடி பகுதியின் வீடுகளில் தாெடர் கொள்ளை அடித்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த வெள்ளம்; மக்கள் சாலையில் தஞ்சம்
வாணியம்பாடி அருகே மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் மக்கள் சாலை தஞ்சமடைந்தனர்.
திருப்பத்தூர்
உதவித்தொகை கேட்டு ஆட்சியரிடம் மனு; மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு உதவிய...
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவித்தொகை கேட்டு மாற்றுத்திறனாளி சிறுவன் மனு அளித்தார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை, ரூ.2 லட்சம் பணம் கொள்ளை
ஜோலார்பேட்டை அருகே 18 சவரன் தங்க நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோலார்பேட்டை
கணவனை தவிக்கவிட்டு இளம்பெண் தோழியுடன் எஸ்கேப்; மேற்குவங்கத்தில்...
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கணவரை தவிக்க விட்டு தோழியுடன் வட மாநிலத்திற்கு மாயமான இளம் பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ. 50.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட...
திருப்பத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர் நலத் துறை சார்பில் ரூ. 50.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்; கூட்டு பலாத்காரமா என...
ஜோலார்பேட்டை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டதால், குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.