You Searched For "#TirupatturNews"
வாணியம்பாடி
இழப்பீடு தொகையை பெற்றுத்தராததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட...
நீதிமன்றம் உத்தரவிட்டு 11 மாத காலம் ஆகியும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு...
திருப்பத்தூரிலிருந்து நாட்றம்பள்ளி வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது
வாணியம்பாடி
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுக வெற்றி
ஆலங்காயம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 11 திமுகவும் 2 அதிமுக சுயேச்சை 2 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான...
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 171 வார்டுகளில் 347 வாக்குச் சாவடிகள் மற்றும் 110 வாக்கு பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வீடு புகுந்து தங்கநகை ரூ.65 ஆயிரம் திருட்டு :...
வீட்டின் மேற்கூரையைப்பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்றுள்ளனர்
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே வீட்டில் சிமண்ட் மூடைகள் கட்டுமான பொருட்கள்...
வாணியம்பாடி அருகே கட்டிவரும் புதிய வீட்டின் சுவரில் துளையிட்டு சிமண்ட் மூட்டைகள் மற்றும் கட்டுமான பொருட்கள் திருட்டு
வாணியம்பாடி
தேசிய பறவையான மயிலுக்கு விஷம் வைத்த விவசாயி கைது: வனத்துறையினர்...
விஷம் கலந்த அரிசியை மயில்கள் உட்கொண்டதையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக மயங்கி விழுந்து 5 மயில்கள் உயிரிழந்தன
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.6.82 லட்சம்...
முகக் வசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்கள் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே மதுபோதையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி கைது
போதையுடன் வீட்டிற்கு வந்த கனகராஜ், தனது மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டிய அண்ணன் கோவிந்தராஜை கத்தியால் வெட்டினார்
வாணியம்பாடி
ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை மீட்ட ...
ஆந்திரா மாநிலத்திற்கு சென்ற வேனை இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி பார்தபோது ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது
ஆம்பூர்
ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று
ஆம்பூர் மகளிர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராணி என்பவர் கொரோனா நோய் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி
திருப்பத்தூர்
கந்திலி அருகே கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற பள்ளி மாணவி நீரில் மூழ்கி...
திருப்பத்தூர் தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்குப்பின் கலையரசியின் சடலத்தை மீட்டனர்