/* */

You Searched For "#TiruchirappalliNews"

திருச்சிராப்பள்ளி

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறினார்.

திருச்சியில் இன்று 65 ஆயிரத்து 310 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்
திருச்சிராப்பள்ளி மாநகர்

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள்...

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ்...

காமராஜர் நினைவு நாளையொட்டி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இந்திய நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி செலுத்தினர்

காமராஜர் நினைவு நாள்; திருச்சியில் நாடார் பேரவை, திமுக, காங்கிரஸ் அஞ்சலி
தமிழ்நாடு

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில்...

திட்டமிட்டபடி நவம்பர் 1ம் தேதி 1- முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

திட்டமிட்டபடி நவம்பர் 1 பள்ளிகள் திறக்கப்படும்:  அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சிராப்பள்ளி மாநகர்

காந்தி ஜெயந்தி: மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்

காந்தி ஜெயந்தியையொட்டி திருச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தினர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கினர்

காந்தி ஜெயந்தி:  மரக்கன்று வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகர்

75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

நாட்டின் 75-வது சுதந்திரதின ஓட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

75வது சுதந்திரதின ஓட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்
திருவெறும்பூர்

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

திருச்சி அருகே நவல்பட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் திறந்து வைத்தார்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது

பராமரிப்பு பணி நடப்பதால், திருச்சி ஓயாமாரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது. மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஓயாமரி எரிவாயு தகனக்கூடம் 20 நாட்களுக்கு இயங்காது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு

திருச்சி மாநகர புதிய போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கார்த்திகேயன் பொறுப்பேற்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

பெரியார் பிறந்த நாளான இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

திருச்சி  மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி...

திருச்சி மாவட்ட நிர்வாகம் காந்தி மார்க்கெட்டில் சில்லரை வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்ககோரி பாஜகவினர் ஆர்பாட்டம்

காந்தி மார்க்கெட்டில் வியாபாரத்திற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்