You Searched For "#ThiruvannamalaiNews"
திருவண்ணாமலை
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் -...
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை, புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கார்த்திகேயன் கூறினார்.
ஆரணி
ஆரணியில் தரமற்ற உணவகங்களை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
ஆரணியில் தரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களை கண்டித்து இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போளூர்
14 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன்26 ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 26 ம் தேதி நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை
ஊராட்சி செயலாளருக்கு பணி மாறுதல்: புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டம்
திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை: மல்யுத்த வீரர்களுக்கான கோடைகால இலவச பயிற்சி முகாம்...
திருவண்ணாமலை மாவட்ட மல்யுத்த சங்கம் சார்பில் மல்யுத்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் மற்றும் சீருடை வழங்கப்பட்டது.
வந்தவாசி
வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக்...
வந்தவாசியில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் நகராட்சி ஆணையாளர் சோதனை
கீழ்பெண்ணாத்தூர்
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்: துணை சபாநாயர் வழங்கல்
கீழ்பென்னாத்தூரில் 162 தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை துணை சபாநாயர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
திருவண்ணாமலை
தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்
திருவண்ணாமலையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது
போளூர்
ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை காெள்ளை
பெரணமல்லூர் அருகே ஊராட்சி செயலர் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி
வந்தவாசி அருகே ஆந்திரவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.