You Searched For "#ThiruvallurNews"
கும்மிடிப்பூண்டி
ஊத்துக்கோட்டை அருகே கருணாநிதி பிறந்த நாளையாெட்டி இலவச கண் பரிசோதனை...
ஊத்துக்கோட்டை அருகே கருணாநிதி பிறந்தநாள் முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாமை எம்எல்ஏ டிஜே கோவிந்தராஜன் துவக்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் அருகே கேஸ் கசிந்து தீ விபத்து: குடிசை வீடு எரிந்து சேதம்
பெரியபாளையம் அருகே கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு எரிந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
பொன்னேரி
சோழவரம் அருகே ரூ.50 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
சோழவரம் அருகே போலிபட்டா மூலம் தனியார் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்த 50 கோடி ரூபாய் மதிப்பிலான 14.5 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
பூந்தமல்லி
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் 76வது பிறந்த நாள்: நினைவிடத்தில் மனைவி,...
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் அவரது மனைவி, மகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பொன்னேரி
பொன்னேரி பகுதி கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பொன்னேரி சுற்றுவட்டார கோவில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
திருத்தணி
இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழப்பு: 2 பேர்...
திருத்தணி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மாேதியதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் எரித்து கொலை? : போலீசார்...
திருவள்ளூர் அருகே பாப்பரம்பாக்கம் கிராமத்தில் சாலையோரம் எரிந்த நிலையில் நின்ற கார் அருகே குணசேகரன் இறந்து கிடந்தார்.
ஆவடி
சேக்காடு ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் தொற்று ஏற்படும்
ஆவடி அருகே சேக்காடு ஏரியில் 7 டன் அளவிலான மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்.
ஆவடி
அமைச்சர் நாசர் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஆவடி மாநகராட்சி அதிமுக...
ஆவடி மாநகராட்சி அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 4 உறுப்பினர்களில் 2 உறுப்பினர்கள் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது
பொன்னேரி
ஆரணி பகுதியில் பள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை
பல்வேறு பகுதிகளில் இருந்து இலவச பயணச்சீட்டு வைத்துதான் ஆரணிக்கு வந்து பள்ளியில் பயின்று செல்கின்றனர்
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை 825 வாக்குச்சாவடி மையங்களில்...
திருவள்ளூர் மாவட்டத்தில் 825 வாக்குச்சாவடி மையங்களிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருத்தணி
திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி ஆய்வு
திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தாெைர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி. எஸ்பி நேரில் ஆய்வு.