You Searched For "Thiruvallur News"
திருவள்ளூர்
சீதா-ராமர் திருக்கல்யாணம்..!
சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீசீதா-ஸ்ரீராமர் திருக்கல்யாண வைபவம் திருடாத பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.
பொன்னேரி
பால் முனீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு..!
பொன்னேரி அருகே பால் முனீஸ்வரர் ஆலயத்தில் பால்குட ஊர்வலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொன்னேரி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!
பொன்னேரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவள்ளூர்
சுடுகாட்டு இடத்தை கோயில் இடமாக்க முயற்சி..! கிராம மக்கள் போராட்டம்..!
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் அருகே உள்ள சுடுகாட்டு இடத்தை கோயில் நிலமாக எண்ணி பொக்லின் வாகனம் சுத்தம் செய்ததால் கிராம மக்கள் போராட்டம் செய்தனர்.
மாதவரம்
16ஆம் நாள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு தப்பிய ஓடிய கைதி கைது..!
செங்குன்றம் அருகே தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட பின் தப்பியோடிய கைதியை ஆந்திராவில் போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
ஹரிஹரன் சந்திப்பு விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி..!
பொன்னேரியில் ஹரிஹரன் சந்திப்பு விழாவிற்காக சவுந்தர்யவல்லி சமேத ஹரி கிருஷ்ணா பெருமாள் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் :பறக்கும் படை அதிகாரிகள்...
கும்மிடிப்பூண்டி அருகே அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட 2. லட்சத்து20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆவடி
பாஜக வேட்பாளருக்கு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!
திருவள்ளூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய பாஜகவினர் தேவாலயம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வீடுகளில் வாக்கு சேகரித்தனர்.
திருவள்ளூர்
தேர்தல் அலுவலகம் திறப்பு விழா..!
திருவள்ளூரில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா.
திருவள்ளூர்
அடுத்த தேர்தல் நடக்குமா..? பரப்புரை பொதுக்கூட்டத்தில் ப.சிதம்பரம்...
திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து செங்குன்றத்தில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்...
திருவள்ளூர்
திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்..!
கடம்பத்தூர் பகுதியில் திறந்த ஜீப்பில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டார்.
பூந்தமல்லி
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்..!
பூந்தமல்லி அருகே சோதனைச் சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2.3 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.