You Searched For "Thiruvallur news today"
திருவள்ளூர்
மகளின் சாவில் மர்மம் : உறவினர் சாலை மறியல்..!
திருவள்ளூரில் மர்மமான முறையில் இறந்த தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தாய் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...
திருவள்ளூர்
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்..!
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் தமிழ் மதி தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கும்மிடிப்பூண்டி
37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழா : செங்காளம்மனுக்கு வளையல் அலங்காரம்..!
இலச்சிவாக்கம் கிராமத்தில் கும்பாபிஷேகத்தை அடுத்து 37 ஆம் நாள் மண்டல அபிஷேக விழாவில் செங்காளம்மன் திருக்கோவிலில் 10,008 வளையல் அலங்காரம்
திருவள்ளூர்
பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..!
திருவள்ளூரில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது
திருவள்ளூர்
சவுடு மண் பெயரில் மணல் கொள்ளை..! ஒற்றை ஆளாய் கூக்குரல்..!
கீழ் மாளிகை பட்டு கிராம பகுதியில் ஆரணி ஆற்றின் கரையை உடைத்து மணல் கடத்தல் செய்யபப்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை...
திருவள்ளூர்
திமுக மகளிரணி சார்பில் நடிகை குஷ்பூ படம் எரித்து ஆர்ப்பாட்டம்..!
மகளிர் உரிமைத் தொகை குறித்து இழிவாக பேசிய நடிகை குஷ்புவின் படத்தை திருவள்ளூர் மகளிரணியினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
திருவள்ளூர்
வீட்டுமனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறப்பிடித்து...
ஊத்துக்கோட்டை அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி
அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி..!
கவரப்பேட்டை அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை பேரணி பெற்றோர் பங்கேற்புடன் நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட...
இலட்சிவாக்கம் கிராமத்தில் மாவட்ட இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்...
திருவள்ளூர்
இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்..!
முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு பெரியபாளையத்தில் இளைஞரணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் வழங்கினார்.
பொன்னேரி
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..!
பொன்னேரி துணை மின் நிலையத்தில் மின்வாரிய ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்
ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காதை கடித்து துப்பிய தந்தை,மகன்..!
திருவள்ளூர் அருகே சாலை பணிகள் பார்வையிட்டு கொண்டிருந்த ஊராட்சி மன்ற கணவருக்கு பகுதி சேர்ந்த நபருக்கு ஏற்பட்ட தகராறு காரணத்தினால் ஊராட்சி தலைவர்...