You Searched For "#ThirupathurNews"
வாணியம்பாடி
வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு
வாணியம்பாடி நகர் மன்ற துணைத் தலைவராக அப்துல்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பில் சைபர் கிரைம் விழிப்புணர்வு
ஜோலார்பேட்டையில் காவல்துறை சார்பாக சைபர் கிரைம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகன்: பத்திரமாக மீட்டுத்தர பெற்றோர்...
உக்ரைனில் சிக்கி தவிக்கும் வாணியம்பாடி மருத்துவ மாணவரை மீட்டுத்தர கோரி பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை.
வாணியம்பாடி
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்காெண்டார்.
திருப்பத்தூர்
நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி உயிரிழப்பு போலீசார் விசாரணை.
வாணியம்பாடி
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி...
வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல். தாசில்தார் அதிரடி நடவடிக்கை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
திருப்பத்தூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
வாணியம்பாடி
வாணியம்பாடியில் இட ஒதுக்கீடு ரத்தை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்
வாணியம்பாடியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்.
வாணியம்பாடி
கிரிசமுத்திரம் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி: வட்டார மருத்துவ...
வாணியம்பாடி அருகே பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
ஆம்பூர்
ஆம்பூர் அருகே வெற்றி பெற்றவுடன் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த...
ஆம்பூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் ஆன உடன் உடனடியாக மக்கள் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைத்த தலைவர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா பாதிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 18 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு. 16 பேர் குணமடைந்தனர்
வாணியம்பாடி
வாணியம்பாடியில் வீடு வீடாக கொரோனா தடுப்பூசி போடும் பணி:துணை இயக்குனர்...
கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களை நேரடியாகச் சந்தித்து , தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார்