You Searched For "Thiruparankundram"
திருப்பரங்குன்றம்
மதுரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அனுமன் சேனா சார்பில் 5 அடி வேல்...
சொக்கநாதர் கோயிலில் 5 அடி வேலுக்கு பூஜை செய்து யாத்திரையாக வந்து முருகனுக்கு காணிக்கையாக செலுத்தினர்
திருப்பரங்குன்றம்
மதுரை அருகே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கோயில் அருகே தீ விபத்து
யாரேனும் சிகரெட்டைக் குடித்துவிட்டு அதை அணைக்காமல் போட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
திருப்பரங்குன்றம் பகுதியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா
பங்குனி உத்திர திருநாளையொட்டி திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே குவிந்தனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் அருகே சாலையோரக் கால்வாயில் மிதந்த பெண் சடலம்
திருப்பரங்குன்றம் அருகே சாலையோரம் கிடந்த சிதைந்த பெண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் திடீரென சரிந்த லட்சுமி தீர்த்த படிக்கட்டுகள்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள லட்சுமி தீர்த்த படிகட்டுகள் திடீரென சரிந்து விழுந்தது.
திருப்பரங்குன்றம்
5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறப்பு
5 நாட்களுக்கு பின்னர் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர்.
திருப்பரங்குன்றம்
தைப்பூச திருநாளில் வெறிச்சோடிய திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
தைப்பூசத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் கந்துவட்டி ஜவுளி கடைக்காரர் கைது: போலீசார்...
திருப்பரங்குன்றம் பகுதியில் கந்துவட்டி ஜவுளி கடை காரர் அதிகமாக வட்டி கேட்டு தாக்குதல் நடத்தியதால் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
திருப்பரங்குன்றம் அருகே பாழடைந்த கட்டிடத்தில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் போலீசாரால் மீட்கப்பட்டது.
திருப்பரங்குன்றம்
ஊரடங்கு காலத்தில் ஊர் சுற்ற மாட்டேன் - என உறுதி மொழி வாங்கும்...
திருப்பரங்குன்றத்தில் ஊரடங்கு விதிகளை மதியாதவர்களுக்கு காவல்துறை நுாதன தண்டனை- மக்கள் வரவேற்பு.