You Searched For "Thanjavur news today"
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்டஆட்சியர் ஆய்வு
பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

தஞ்சாவூர்
எஸ்சி, எஸ்டி தொழில் முனைவோருக்கான சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க...
கல்வித் தகுதி தேவையில்லை வயது 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும் குடும்ப ஆண்டு வருமான வரம்பில்லை

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நீர்வளத்துறைசார்பில் வாய்க்கால் தூர்வாரும்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆறுள், கால்வாய், வாய்க்கால். வடிகால் மற்றும் ஏரி ஆகியவற்றில் 189 பணிகள் நடக்கின்றன.

தஞ்சாவூர்
சமூக சேவை செய்தவர்களுக்கான முதல்வர் விருது: பெண்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் விருதுகள் என்ற இணைய தளத்தில் 10.6.2023 க்குள் பதிவு செய்து விண்ணப் பிக்கலாம்

ஒரத்தநாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்

தஞ்சாவூர்
மே 30 ல் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1280 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா...
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒரே நாளில் 1000 விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது

கும்பகோணம்
விளிம்பு நிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்கல்
ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும்

தஞ்சாவூர்
தஞ்சை பாரில் மது வாங்கிக் குடித்த 2 பேர் உயிரிழப்பு..! போலீசார்...
விழுப்புரம் விஷச் சாராய விபரீதம் அடங்குவதற்கு முன்னரே தஞ்சையில் மதுவால் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர்
சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள் திறப்பு, புதிய...
தமிழகத்தில் 38 வருவாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்கள் உள்ள நிலையில் கும்பகோணம் சுகாதார மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும்

தஞ்சாவூர்
பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பியை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்
சாலையோர வியாபாரிகளை பாதுகாக்க கோரி மாவட்ட நிர்வாகத்திடம் ஏஐடியுசி மனு
பூக்கள், வளையல் விற்கும் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் ஏஐடியூசி சார்பில் மனு அளிக்கப்பட்டது
