/* */

You Searched For "#Thanjavur News"

பட்டுக்கோட்டை

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் : இணை இயக்குனர் ஆய்வு..!

மதுக்கூரில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட செயல் விளக்கத் தளைகளை தஞ்சாவூர் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் :  இணை இயக்குனர் ஆய்வு..!
பட்டுக்கோட்டை

வறட்சியை தாங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பிபிஎப்எம் கரைசல்..! அவசியம்...

பிங்க் நிறமி ஃபேகல்டேட்டிவ் மெத்திலோட்ரோப் (PPFM) நுண்ணுயிர் வறட்சியைத் தாங்கி வளர உதவுகிறது. இது சுருக்கமாக பிபிஎப்எம் கரைசல் என்று...

வறட்சியை தாங்கி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பிபிஎப்எம் கரைசல்..! அவசியம் தெரியணும்..!
பட்டுக்கோட்டை

அது என்னங்க, பயறு ஒண்டர்..? உளுந்து விவசாயிகளே..! கவனிங்க..!

அட்மா திட்டத்தின் கீழ் மதுக்கூர் வட்டார உளுந்து விவசாயிகளுக்கு பயறு ஒண்டர் வளர்ச்சி ஊக்கி விநியோகம் செய்யப்பட்டுளளது.

அது என்னங்க, பயறு ஒண்டர்..? உளுந்து விவசாயிகளே..! கவனிங்க..!
பட்டுக்கோட்டை

விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!

மதுக்கூர், ஆவிக்கோட்டை கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள,நிலவள திட்டத்தில் விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விதை கிராம குழு விவசாயிகளுக்கு பயிற்சி..!
பட்டுக்கோட்டை

நெல்லுக்கு எது சிறந்த நுண்ணூட்ட சத்து தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!

மதுக்கூர் வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு நன்மை தரும்விதமாக வேளாண்மை உதவி இயக்குனர் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நெல்லுக்கு எது சிறந்த நுண்ணூட்ட சத்து தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
பட்டுக்கோட்டை

காண்டாமிருக வண்டு,கரையானை எப்படி ஒழிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!

காண்டாமிருக வண்டு,கரையானை கூண்டோடு அழிக்க மெட்டாரைசியம் பச்சை பூஞ்சாளம் பயன்படுத்தவேண்டும் என மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வேண்டுகோள்...

காண்டாமிருக வண்டு,கரையானை எப்படி ஒழிக்கலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
பட்டுக்கோட்டை

ட்ரோன் மூலம் உளுந்து பயிருக்கு டீஏபி கரைசல் தெளிப்பு..!

மதுக்கூர் வட்டாரம் ராமாம்பாள் புரம் கிராம பகுதியில் உளுந்து பயிருக்கு ட்ரோன் மூலம் டிஏபி கரைசல் தெளிக்கப்பட்டது.

ட்ரோன் மூலம் உளுந்து பயிருக்கு டீஏபி கரைசல் தெளிப்பு..!
தஞ்சாவூர்

177-வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை...

தியாகராஜரின் ஆராதனை விழாவை முன்னிட்டு மேள தாளங்கள் முழங்க பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக விழா பந்தலுக்கு சிலை கொண்டு வரப்பட்டது.

177-வது ஆராதனை விழா: பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி
பட்டுக்கோட்டை

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!

அதிக நிலத்தடிநீர் மற்றும் உர பயன்பாட்டினால் சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை ஜிப்சம் சீரமைத்து தருவதாக மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...

சிதைக்கப்பட்ட மண்ணின் கட்டமைப்பை சீரமைக்கும் ஜிப்சம்..!
தஞ்சாவூர்

ஊராட்சி செயலாளர்களுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்குஅரசுதுறை பதிவறை எழுத்தர்களுக்கு வழங்கப்படும் அனைத்து அரசு சலுகைகளையும் வழங்க வலியுறுத்தல்

ஊராட்சி செயலாளர்களுக்கு  அரசின் அனைத்து சலுகைகளும் வழங்க வலியுறுத்தல்