You Searched For "#TenkasiDistrictNews"
தென்காசி
தென்காசி மாவட்ட அனைகளில் இன்றைய நீர்மட்டம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றறைய நிர்மட்டம் நிலவரங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்காசி
தென்காசியில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் ரத்து : இணையதளம் வழியாக மனு...
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை இணையதளம் வழியாக அனுப்புலாம் என கலெக்டர்...
தமிழ்நாடு
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மயில்...
தென்காசியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் மயில் பேட்டி அளித்தார்.
வாசுதேவநல்லூர்
வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர் பதவியேற்பு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் 13 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
தென்காசி
செங்கோட்டை ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
ஆலங்குளம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில்23 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
தென்காசி
தென்காசி : வரும் 18-ம் தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் 18ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தென்காசி
அடவி நயினார் கோவில் மற்றும் குண்டாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை...
அடவி நயினார் கோவில் நீர்த் தேக்கம், குண்டாறு நீர்த் தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தென்காசி
வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
தென்காசி
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக ஆல் அவுட்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. எளிதாக திமுக ஒன்றிய சேர்மன் பதவியை...
தென்காசி
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.
சுற்றுலா
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு, அருவிகளை திறக்க...
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது, அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.