You Searched For "Temples"
காஞ்சிபுரம்
ஊரடங்கு தளர்வால் காஞ்சிபுரத்தில் அனைத்து கோயில்களும் திறப்பு
தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வு காரணமாக காஞ்சிபுரத்தில் அனைத்து திருக்கோயில்களும் திறக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி
திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருவள்ளூர் மாவட்ட கோவில்களில் மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட கோவில்களில் வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்
கொரோனா பரவல் காரணமாக நடை சாத்தப்பட்டு இருந்ததால், ஈரோடு மாவட்டத்தில் கோவில் முன்பு, பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல்: பக்தர்களுக்கு...
ஊரடங்கு கட்டுப்பாடு எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவலால் கோவில்கள் மூடல்
தென்காசி மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
ஈரோடு
சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்கள் திருவிழா பூச்சாட்டுதலுடன்...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களின் திருவிழா நேற்று இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரம்
குமாரபாளையத்தில் 3 கோவில்களில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தர்மபுரி
நவராத்திரி விழா: தர்மபுரியில் அனைத்து கோவில்களிலும் கொலு வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி தர்மபுரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் கொலு வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
திருப்பூர் மாநகர்
கோவில்களை திறக்க சக்தி இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை
கோவில்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க வேண்டும் என சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்...
ஈரோடு மாவட்டத்தில் நாளை மகாளய அமாவாசை முன்னிட்டு வழிபாட்டுத்தலங்கள் மற்றும் ஆறுகளில் நீராடுவதற்கு தடை.
உதகமண்டலம்
திருமுருக பக்தர்கள் பேரவை: கோவில்களை திறக்க தமிழக முதல்வருக்கு மனு
வெள்ளிக்கிழமை முதல் கோவில்களை திறந்து அரசு விதிமுறைகளின்படி வழிபாடு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் சாய்பாபா கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
குமாரபாளையம் சாய்பாபா உள்ளிட்ட கோவில்களில் பிரதி வியாழக்கிழமை நாளில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.