You Searched For "#TempleLand"
ஈரோடு
ஈரோடு அருகே கணக்கம்பாளையத்தில் கோவில் விளை நில குத்தகை ஏலம்...
கோபி அருகே உள்ள கணக்கம்பாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான விளை நிலம் குத்தகை ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு
2,666 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு
தமிழ்நாட்டில் ஓராண்டு திமுக ஆட்சியில் 2,666 கோடி மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்
காஞ்சிபுரம்
கோயில் இடம் ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் சாலை மறியல்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஏலம் விடுவதை கண்டித்து மீன் வியாபாரிகள் மறியல் செய்தனர்.
தாம்பரம்
மாடம்பாக்கம் கோவில் நிலம் பல ஏக்கர் அபேஸ்! அறநிலையத்துறை காரணமா?
மாடம்பாக்கத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் குறித்த சரியாக தகவல் இல்லை
கலசப்பாக்கம்
அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில் 65 மெட்ரிக் டன்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான விளைநிலத்தில், 65 மெட்ரிக் டன் நெல்லை தை முதல் வாரத்தில் அறுவடை செய்யப்பட்டுள்ளது
நாமக்கல்
குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக்கோரி கலெக்டரிடம் மனு
குமாரபாளையத்தில் கோயில் நிலத்தை மீட்கக் கோரி, நாமக்கல் கலெக்டரிடம் விஸ்வஹிந்து பரிஷத் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தாராபுரம்
ரூ.1.62 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு
தாராபுரத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 1.62 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்கள்
அந்தியூர் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 10 ஏக்கர் கோவில் நிலங்களை இந்து சமய அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமித்திருந்த 16 வீடுகள்
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுமார் 50 ஆண்டுகளாக சிலர் வீடுகள் கட்டி வசித்து வந்தனர்
சேப்பாக்கம்
கோவில் நில விபரங்களை சர்வே எண்ணுடன் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம்...
கோவில் நிலங்களின் விபரங்களை சர்வே எண்ணுடன் தாக்கல் செய்ய வேண்டும்... இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
குமாரபாளையம்
குமாரபாளையம் ஆக்கிரமிப்பு கோவில் நிலம் ஆய்வு
குமாரபாளையம் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை திருத்தொண்டர்கள் நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.