You Searched For "#TempleFestivalNews"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்
காஞ்சிபுரம் அழகிய சிங்கப் பெருமாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார உற்சவ விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
பரமத்தி-வேலூர்
பெரியசோளிபாளையம் பொன்காளியம்மன் கோயில் கும்பாபிசேக விழா
கபிலர்மலை அருகே உள்ள பெரியசோளிபாளயைம் பொன்காளியம்மன் கோயிலில் கும்பாபிசேகம் நடைபெற்றது.
போளூர்
தேவிகாபுரம் பெரிய நாயகி அம்மன் கோவில் திருவிழாவை நடத்த கோரி ...
தேவிகாபுரம் கிராமத்தில் உள்ள சுமார் 400க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு- சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது
திருமயம்
அரிமளம் அருகே இரு தரப்பு பிரச்னை: திருவிழாவை அரசே நடத்த சமரச...
பேச்சுவார்த்தையில் சிவராத்திரி விழா ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது
ஈரோடு
பவானியில் செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில்
பவானி செல்லியாண்டி அம்மன், மாரியம்மன், எல்லையம்மன் கோவில் திருவிழா இன்று இரவு 8 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தொடங்குகிறது.
இராஜபாளையம்
இராசபாளையம்: ஐயப்பன் திரு வீதி உலா, உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை
ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் கன்னி பூஜை மற்றும் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மாணிக்கவாசகர் உற்சவம்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவம்
தென்காசி
குற்றாலநாதர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: கொடியேற்றத்துடன்...
குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆவடி
ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு...
ஆவடி அருகே அய்யா வைகுண்டர் சுவாமி அருள்பதி நிழல் தாங்கள் 13 ஆம் ஆண்டு திருஏடு வாசிப்பு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
நத்தம்
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008...
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் செண்பகவல்லி திருக்கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர்
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையாருக்கு 1008...
கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு பெருவுடையாருக்கு 1008 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
சங்கரன்கோவில்
திருகார்த்திகையை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தேர்...
சங்கரன்கோவில் அருகே திருகார்த்திகையினை முன்னிட்டு நாதகிரி பலசுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது.