/* */

You Searched For "TamilNewsToday"

இந்தியா

சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

சிக்கிம் மாநில தினத்தை முன்னிட்டு, சிக்கிம் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநில தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
இராமநாதபுரம்

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை கொண்டு வர பணம் இல்லை: கல்லூரி மாணவி...

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை சொந்த ஊர் கொண்டு வர பணம் இல்லை என கல்லூரி மாணவி கண்ணீர் மல்க இராமநாதபுரம் ஆட்சியரிடம் மனு செய்தார்

மலேசியாவில் இறந்த தந்தையின் உடலை கொண்டு வர பணம் இல்லை:  கல்லூரி மாணவி கண்ணீர் மல்க மனு
வணிகம்

நிதியாண்டின் துவக்கத்தில் ரூ.167540/- கோடி வருவாயை ஈட்டியது சிபிஐசி

சங்கல்ப் ஜிஎஸ்டி மற்றும் சுங்கத் துறையின் வருடாந்திர மாநாடு மாமல்லபுரத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது.

நிதியாண்டின் துவக்கத்தில் ரூ.167540/- கோடி வருவாயை ஈட்டியது சிபிஐசி
இந்தியா

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி ...

இந்த புதிய மூலக்கூறு கணையம் இன்சுலினை வெளியேற்றும் தூண்டும் தன்மை கொண்டது , நீரிழிவு நோய்க்கான மருந்தாக பயன்படுத்தலாம்

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய கண்டுபிடிப்பு: ஐஐடி மண்டி  விஞ்ஞானிகள் சாதனை
திருவண்ணாமலை

"இறைவனின் சமையலறை" மீண்டும் நடைமுறைபடுத்த பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த ‘இறைவனின் சமையலறை’ திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வர வேண்டும் -மக்கள் கோரிக்கை

இறைவனின் சமையலறை மீண்டும் நடைமுறைபடுத்த பொதுமக்கள் கோரிக்கை
இந்தியா

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர்...

இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்...

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்
ஜெயங்கொண்டம்

கஞ்சா விற்பனைசெய்கிறீர்களா? சீருடை இல்லாத போலீசார் கேட்டதால்...

வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்களிடம் கஞ்சா விற்பனை செய்கிறீர்களா என கேட்ட சீருடை இல்லாத போலீசாரால் பரபரப்பு

கஞ்சா விற்பனைசெய்கிறீர்களா? சீருடை இல்லாத போலீசார் கேட்டதால் வாலிபர்கள் தகராறு
தமிழ்நாடு

அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர்...

அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்...

அனைவரும் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் வலியுறுத்தல்
காரைக்குடி

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக்

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளரை பட்டப்பகலில் ஓடஓட வெட்டிக் கொலை செய்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்குடி அருகே வெல்டிங் பட்டறை உரிமையாளர் பட்டப்பகலில் வெட்டிக் கொலை
குமாரபாளையம்

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு

தொழிலாளியை அடித்ததாக தந்தை, மகன் இருவர் மீதும் பள்ளிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

பள்ளிபாளையம்: தொழிலாளியை தாக்கியதாக தந்தை-மகன் மீது வழக்கு