/* */

You Searched For "#TamilNaduCrimeNews"

திரு. வி. க. நகர்

அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் நகைகளை திருடிய பெண் கைது

அரசு மருத்துவமனைகளில் உறவினர்களைப் போல நடித்து நோயாளிகளிடம் நகைகளை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் நகைகளை திருடிய பெண் கைது
விருகம்பாக்கம்

மேல்படிப்புக்கு வெளிநாட்டில் அட்மிஷன்: மோசடிதம்பதிகளை அள்ளியது...

வெளிநாட்டில் படிக்க 'அட்மிஷன்' வாங்கித் தருவதாக ரூ.38 லட்சம் ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மேல்படிப்புக்கு வெளிநாட்டில் அட்மிஷன்:  மோசடிதம்பதிகளை அள்ளியது போலீஸ்
திரு. வி. க. நகர்

பப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்

யூடியூப் தளத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் மனைவிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பப்ஜி மதனின் மனைவிக்கு ஜாமீன்
சென்னை

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது :...

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டள்ள நிலையில் மேலும் ஒருவரை தனிப்படை போலீசார் அரியானாவில் கைது செய்து விமானம்...

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது : விமானம் மூலம் அழைத்து வந்தனர்
விருகம்பாக்கம்

சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன்...

சைதாப்பேட்டை கிளைச் சிறையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததின்...

சைதாப்பேட்டை சிறையில் சொகுசு வசதிகள்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்
அண்ணா நகர்

கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார், ஒருவர் பலி

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணி ஒருவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

கோயம்பேடு மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார், ஒருவர் பலி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 6 சவரன்...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே சர்ச்சுக்கு வந்த மூதாட்டியிடம் நூதன முறையில் மர்ம நபர்கள் 6 சவரன் நகையை திருடிச் சென்றனர். இது குறித்து போலீசார்...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் 6 சவரன் நகை திருட்டு
மயிலாப்பூர்

தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு

தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை

தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை
பெரம்பூர்

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : சென்னை காவல்...

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது : சென்னை காவல் ஆணையர் அதிரடி
பூந்தமல்லி

பூந்தமல்லி: கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகருக்கு...

பூந்தமல்லியில் கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகரை கத்தியால் குத்திவிட்டு போலீசில் சரணடைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி: கடையை காலி செய்ய கோரி தகராறு செய்த திமுக பிரமுகருக்கு கத்தி குத்து
வாணியம்பாடி

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நகை, பணம் மோசடி: ...

வாணியம்பாடியில் காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, நகை, பணத்தை மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த...

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நகை, பணம் மோசடி:   இளைஞர் கைது, தந்தையிடம் விசாரணை