/* */

You Searched For "#TamilNaduCoronaNews"

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 25 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று புதிதாக 1432 பேருக்கு கொரோனா
சென்னை

சென்னை மாவட்டத்தில் 8ம்தேதி 179 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 179 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 8ம்தேதி 179 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
சென்னை

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி

தமிழகத்தின் கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி அளித்தார்.

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி
சென்னை

சென்னை மாவட்டத்தில் 25ம் தேதி 126 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகினார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் 25ம் தேதி 126 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25ம் தேதி 99 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 3 பேர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 25ம் தேதி  99 பேருக்கு கொரோனா, 3 பேர் பலி
அம்பத்தூர்

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்தது

சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டால் மாவட்டங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தமிழகத்தில்  34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 100 கீழ் குறைந்தது
தமிழ்நாடு

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே...

கொரோனா தொற்றின் 3வது அலை ஆகஸ்ட் மாதம் கடைசியில் தொடங்க உள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

கொரோனா -3வது அலையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு: மக்களே விழிப்புணர்வு மிக முக்கியம்!!