You Searched For "#Tamil Nadu"
இந்தியா
Karnataka Bandh 29th September 2023- கா்நாடகாவில் பந்த்; பெங்களூருவில்...
Karnataka Bandh 29th September 2023- காவிரி நதிநீர் போராட்டத்தையொட்டி பெங்களூருவில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

தமிழ்நாடு
பெண்களின் வங்கி கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கிற்கு மாற்ற வேண்டுகோள்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட வங்கி கணக்கை 'ஜீரோ பேலன்ஸ்' கணக்கிற்கு மாற்ற முதலமைச்சருக்கு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் கடிதம்...

இந்தியா
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவு: 5000 கனஅடி தண்ணீர் திறந்து விட்ட ...
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவையடுத்து, கர்நாடகா கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்துக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தமிழ்நாடு
சீமான் மீதான புகாரை திடீரென வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி
வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த அவர் சீமான் மீதான அனைத்து புகார்களையும் எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்து திரும்ப பெற்றுக்கொண்டார்

வானிலை
கனமழை எச்சரிக்கை! கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!
இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு
ரசிகருக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த மரியாதை
தனது ரசிகருக்கு எம்.ஜி.ஆர்., கொடுத்த மரியாதை அத்தனை பேரையும் உலுக்கி எடுத்து விட்டது.

தமிழ்நாடு
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழ்நாட்டில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு
முதல்வரின் அரசியல் ஆலோசகர் யார் ... ரகசியத்தை போட்டுடைத்த பொன்முடி
முதல்வரின் அரசியல் ஆலோசகர் யார் என்பது குறித்து அமைச்சர் பொன்முடி ரகசியத்தை வெளியிட்டுள்ளார் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்

தேனி
மதுரை மீனாட்சி மேல் இப்படி ஒரு பக்தி
மதுரையில் மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துகள் இருக்கின்றன

தேனி
ஊழல், லஞ்சப் பணத்தை திரும்ப பெற்ற விவசாயிகள்
கூடலுார் நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம், ஊழல் பணத்தை விவசாயிகள் திரும்ப பெற்றுள்ளனர்

டாக்டர் சார்
மாம்பழம் வாங்கப் போறீங்களா? தவறாமல் இதை கவனியுங்கள்
நாம் மாம்பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
