You Searched For "#TambaramNews"
தாம்பரம்
தாம்பரத்தில் ஆட்டோக்கள் அதிரடி சோதனை, கடுமையான நடவடிக்கை
தாம்பரத்தில் அதிக ஆட்கள், உரிய அனுமதியின்றி ஓடிய ஆட்டோக்களை வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்
தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள் அவதி
தாம்பரத்தில் நகரும் படிக்கட்டுகள் சரிவர இயங்காததால் முதியவர்கள், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தாம்பரம்
22 மாதங்களுக்கு பிறகு தாம்பரம் ஏர்போர்ட் வழி திறக்கப்பட்டது பயணிகள்...
சென்னை சர்வதேச விமானநிலையத்திற்கு தாம்பரம் வழியாக செல்லும் சிறப்பு வழி 22 மாதஙகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
தாம்பரம்
தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு
தாம்பரம் அடுத்த கவுரிவாக்கத்தில் வசந்த் & கோவின் 100வது கிளை திறப்பு விழா நடைபெற்றது.
தாம்பரம்
தாம்பரம் அருகே தேர்வுக்கு பயந்து பிளஸ் டூ மாணவன் தற்கொலை
தாம்பரம் அருகே தேர்வு பயம் காரணமாக பிளஸ் டூ மாணவன் பள்ளி சீருடை பெல்ட்டை தூக்கு கயிறாக மாற்றி தற்கொலை செய்து கொண்டார்
தாம்பரம்
கொலை செய்து தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு தலைமறைவான கொலையாளிகள்
தாம்பரம் அருகே வாலிபரை கொலை செய்து, தலையை சா்ச் வாசலில் வீசி விட்டு, உடலை எடுத்துக்கொண்டு தலைமறைவான கொலையாளிகள்.
தாம்பரம்
தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தாம்பரம்
கணவா் உயிரிழந்த சோகத்தில், 8 வயது மகனுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை
சேலையூா் அருகே கணவா் கொரோனாவால் உயிரிழந்த சோகத்தில்,8 வயது மகனுடன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
தாம்பரம்
தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
தாம்பரம் பெருநகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாம்பரம்
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு...
தாம்பரம் அருகே பெருங்களத்தூரில் போக்குவரத்து போலீசார் சார்பில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தாம்பரம்
தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா பதுக்கிய,...
தாம்பரம் அருகே 200 கிலோ குட்கா, பான்மசாலா புதுக்கிய மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்
தாம்பரம் அருகே சகோதரிக்கு வீட்டில் பிரசவம் பார்த்த சகோதரர் : தொப்புள்...
தாம்பரம் அருகே சகோதரிக்கு வீட்டிலேயே சகோதரர் பிரசவம் பார்த்தபோது தொப்புள் கொடி அறுத்த குழந்தை இறந்து போனது.