/* */

You Searched For "#Take Action"

பாலக்கோடு

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

மாரண்டஹள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் பரவும் அபாயம் நிலவி வருகிறது.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல், 15டன் அரிசி லாரியுடன் மீண்டும் சிக்கியது

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பெங்களூருக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது. கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையா எனும் சந்தேகம்...

தொடரும் ரேஷன் அரிசி கடத்தல், 15டன் அரிசி லாரியுடன் மீண்டும் சிக்கியது
தர்மபுரி

நில அபகரிப்பு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி எஸ்.பியிடம் புகார்

நில அபகரிப்பு செய்து கொலை மிரட்டல் விடும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி எஸ்.பி.யிடம் பெண் புகார் அளித்தார்.

நில அபகரிப்பு செய்த போலீசார் மீது நடவடிக்கை கோரி எஸ்.பியிடம் புகார்
காஞ்சிபுரம்

வீட்டின் முன் உணவு கேட்டு தர்ணா செய்யும் குரங்குகள், பொதுமக்கள் வெளியே...

காஞ்சிபுரம் மாகரல் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டுக்கு முன் அமர்ந்து உணவு கேட்டு தர்ணா செய்கின்றன, மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வீட்டின் முன் உணவு கேட்டு தர்ணா செய்யும் குரங்குகள், பொதுமக்கள் வெளியே வர அச்சம்
தியாகராய நகர்

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி

கொரோனா விதிமுறைகளை மீறியதாக சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோருக்கு, ரூ.5 லட்சம் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

சென்னை சரவணா ஸ்டோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது மாநகராட்சி
அண்ணா நகர்

கோவிட் வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் -சென்னை...

பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 4 மண்டபங்கள் மற்றும் சுபநிகழ்ச்சிகள், முகக்கவசம் அணியாத நபர்கள் என மொத்தம் 10,520 ரூபாய் அபராதம்

கோவிட் வழிமுறைகளை பின்பற்றாத 4 திருமண மண்டபங்களுக்கு அபராதம் -சென்னை மாநகராட்சி அதிரடி
மயிலாப்பூர்

மாணவிகள் துன்புறுத்தல்.. முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்..!

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவிகள் துன்புறுத்தல்... முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்

மாணவிகள் துன்புறுத்தல்.. முன்னாள் மாணவர்கள் 900 பேர் புகார்..!
இந்தியா

மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது தொடர்பாக மத்திய அரசு நடவடிக்கை

கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவ ஆக்ஸிஜன் முக்கியமானதாக உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொவிட் தொற்று சமயத்தில்,...

மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பது தொடர்பாக  மத்திய அரசு நடவடிக்கை