/* */

You Searched For "Tahsildar"

ஈரோடு

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு

சிபிஐ கட்சியின் சார்பில், ஒரிச்சேரிப்புதூரில் 22 வருடங்களாக வசித்து வரும் குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி பவானி வட்டாட்சியரிடம் மனு
கலசப்பாக்கம்

துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்

வீரலூர் கலவர சம்பவம் தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

துணை காவல் கண்காணிப்பாளர், வட்டாட்சியர் பணியிட மாற்றம்
நாமக்கல்

பிடிவாரண்ட் தாசில்தார் விடுப்பு: சான்று பெற முடியாமல் மக்கள் கடுப்பு

கோர்ட் பிடிவாரண்ட்டில் இருந்து தப்ப, நாமக்கல் தாசில்தார் விடுப்பில் சென்றார். இதனால், சான்றுகள் பெற முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பிடிவாரண்ட் தாசில்தார் விடுப்பு: சான்று பெற முடியாமல் மக்கள் கடுப்பு
திருவில்லிபுத்தூர்

வட்டாட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்களை புறக்கணிப்பதாகக்கூறி, வத்திராயிருப்பு வட்டாட்சியர் நிர்வாகத்தை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்...

வட்டாட்சியரை கண்டித்து மாற்றுத்திறனாளிகள்  ஆர்ப்பாட்டம்
திருக்கோயிலூர்

கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ

விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீ பற்றி எரிந்தது.

கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் வாகனத்திற்கு தீ
பாபநாசம்

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்...

பாபநாசத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வட்டாட்சியர் நடவடிக்கை

சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு
தஞ்சாவூர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு

இலவச குடிமனை பட்டா வழங்க கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியரிடம் மனு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று வட்டாச்சியரிடம் மனு
ஆம்பூர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள்...

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனம் முன்பு அமர்ந்து வியாபாரிகள் வாக்குவாதம்.  காவல் துறையினர்  சமரசம் செய்தனர்

ஆம்பூரில்  ஊரடங்கு விதிமீறிய வட்டாட்சியர் வாகனத்தை வியாபாரிகள் முற்றுகை
விழுப்புரம்

விழுப்புரம் அருகே ஊரடங்கில் விதிகளை மீறி திறந்திருந்த பட்டு கடைகளுக்கு...

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வியாபாரம் செய்து கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

விழுப்புரம் அருகே ஊரடங்கில் விதிகளை மீறி திறந்திருந்த பட்டு கடைகளுக்கு சீல்
திருப்பத்தூர்

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்

திருப்பத்தூரில் கொரோனா விதிமுறைகளையும் மீறி செயல்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வருவாய்த் துறையினர் நடவடிக்கை.

திருப்பத்தூர்: தனியார் மருத்துவமனைக்கு சீல்