You Searched For "#TNRains"
பேராவூரணி
பேராவூரணியில் அதிகபட்சமாக 22 செமீ மழை பதிவாகியுள்ளது
தொடர் மழை காரணமாக காவல் நிலையம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.
தேனி
தேனி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை தொடர்ந்தது
தேனி மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது.
செய்யாறு
திருவண்ணாமலை: செய்யாறில் அதிகபட்சமாக 43 மில்லி மீட்டர் மழை
திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக செய்யாறில் 43 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அம்பத்தூர்
கனமழையால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர் தொகுதியினை முதலமைச்சர் ஆய்வு...
16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 93 மீட்டர் நீளம் கொண்ட உயர்மட்ட மேம்பாலம் அமைக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு
கனமழையால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில்...
செங்கல்பட்டு மாவட்டத்த்தில் இரும்புலியூர், முடிச்சூர் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜபுரம் பகுதிகளையும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு
தமிழகத்தில் மழை, வெள்ளம்: மாநிலம் முழுவதும் என்ன நிலவரம்?
கடந்த 24 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளன. மாநில சராசரி மழைப்பொழிவு 3.6 மி.மீ. ஆகும்.
உடுமலைப்பேட்டை
மழையால் பாதிக்கபட்ட வீடுகள்: முன்னாள் எம்.எல்.ஏ., ஆய்வு
மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தமிழ்நாடு
வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்
முன்களப் பணியாளர்களோடு நானும் ஒரு பணியாளராகவே களத்தில் நிற்கிறேன், நிற்பேன். -முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு
தூத்துக்குடி பிரையண்ட் நகரில் ஏற்பட்டுள்ள கனமழை சேதங்களை முதலமைச்சர்...
வெள்ளநீரை அகற்றும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு
தமிழகத்தின் கனமழை தற்போதைய நிலவரம் என்ன? -பாதிப்பு, நிவாரண பணிகள்...
அவசர தொடர்புக்கு கட்டணமில்லா தொலைபேசி: மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 , சென்னை மாநகராட்சி 1913
தமிழ்நாடு
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நிவாரணப் பொருட்களை வழங்கினார்...
கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை முதலமைச்சர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர்
கொளத்தூரில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
கொளத்தூர் கே.சி.கார்டன் பகுதியில் கழிவுநீரை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்