You Searched For "#SweptAway"
ஆம்பூர்
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி...
பாலாறு குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதை சீரமைக்கக்கோரி மாதனூர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
செய்யாறு
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர் பிணமாக மீட்பு
செய்யாற்றில் அடித்துச்செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்டார். இறந்தவர் உடலை ரோட்டில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு
ஏரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி பிணமாக மீட்பு
மாமண்டூர் ஏரி உபரி நீரில் அடித்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி 2 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
செய்யாறு
மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட...
மனைவி, பிள்ளைகள் கண் எதிரே ஏரி நீரில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளியை தேடும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது
ஆம்பூர்
மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்க சென்றவர் ஆற்றில் அடித்து...
ஆம்பூர் அருகே மீன் பிடிப்பதை வேடிக்கை பார்க்கச் சென்ற கூலித்தொழிலாளி தவறி விழுந்து பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழப்பு
அரக்கோணம்
தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.
அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவரின் சடலத்தை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்
ஆம்பூர்
காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு சடலமாக...
ஆம்பூர் அருகே தரைபாலத்தை கடக்க முயன்று காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர் 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்
திருப்பத்தூர் அருகே காட்டாறு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு செடிகளில் சிக்கி இருந்த நபரை அப்பகுதி மக்கள் மீட்டனர்
வானூர்
தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி 21 வயது வாலிபர் பலி
விழுப்புரம் மாவட்டம், சொரணாவூர் அருகே ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை சடலமாக மீட்டனர்
போளூர்
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளி போராடி மீட்ட
கண்ணமங்கலம் அருகே நாகநதி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தொழிலாளியை கயிறு கட்டி போராடி மீட்ட பொதுமக்கள்