You Searched For "#survey"
அரியலூர்
கங்கைகொண்ட சோழபுரத்தில் கோயில் நிலங்கள் அளவிடும் பணி தொடக்கம்
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் நிலங்கள் அளவீடு செய்யும் பணி தொடங்கியது.
கும்பகோணம்
சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுக்கும் பணி
சுவாமிமலை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மைத் துறையினருடன் வருவாய், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கணக்கெடுத்தனர்.
வேலூர்
பள்ளி செல்லா மாணவர்களை கண்டறியும் பணி: ஒருங்கிணைந்த வேலூர்...
பள்ளி செல்லா மாணவர்களை கண்டறிய ' சர்வே ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தொடங்கியது
பவானிசாகர்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலை: மழையால் பாதித்த நெற்பயிர்கள் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து வேளாண்மைத்துறை அலுவலர்கள் கணக்கெடுப்பு மேற்கொண்டு...
தஞ்சாவூர்
தஞ்சாவூரில் டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி குறித்து ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி குறித்து ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. இதில் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்...
திருப்பூர் மாநகர்
ஐயோ, ஆம்புலன்ஸ்ல புருஷன புடிச்சுட்டு போயிடாதீங்க: கதறிய மனைவி -...
திருப்பூரில், வீடுவீடாக நடைபெறும் கொரோனா கணக்கெடுப்பின் போது, என் கணவரை ஆம்புலன்ஸ் அனுப்பி பிடிச்சுட்டு போயிடாதீங்க என்று, மனைவி பயந்து போன சுவாரஸ்யம்...
திருப்போரூர்
செங்கல்பட்டு திருப்போரூர்: தடை செய்யப்பட்ட பகுதிகளை கோட்டாட்சியர்...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தடை செய்யப்பட்ட பகுதியை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
ஆவடி
ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு
ஆவடி மாநகராட்சி 7வது வார்டு பகுதியில் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் கணக்கெடுக்கும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டனர்.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் சாலை விரிவாக்கத்திற்கு ஆய்வு
பள்ளிபாளையத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக சாலை மற்றும் மேம்பாலம் விரிவாக்கத்திற்கு ஆய்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு
பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்...
தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்புக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் சமீரன் வேண்டுகோள்...