/* */

You Searched For "#SuicideAttemt"

தாம்பரம்

ஏமாற்றம்: இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி

கடனாக வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதால் பணம் கொடுத்த இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி.

ஏமாற்றம்:  இரண்டு பெண்கள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சி
ஏற்காடு

போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க...

சேலத்தில் காவல்துறையினர் மிரட்டுவதாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் மிரட்டுவதாக ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்துடன்  தீக்குளிக்க முயற்சி
ஆத்தூர் - சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க...

சேலம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு பயந்து பெண் காவலர் தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சியில் உயரதிகாரியின் விசாரணைக்கு பயந்து பெண் காவலர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் விசாரணைக்கு பயந்து  பெண் காவலர் தற்கொலை முயற்சி
நாமக்கல்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயற்சி

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர் தீக்குளிக்க முயற்சி
கடலூர்

கணவன் மீது பொய் வழக்கு; பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி

போலீசார் பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்ததாகக் கூறி இரண்டு மாத பெண் குழந்தையுடன் மனைவி தீக்குளிக்க முயற்சியில் ஈடுபட்டார்.

கணவன் மீது பொய் வழக்கு; பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சி
திருச்சிராப்பள்ளி

திருச்சி பெண்கள் சிறையில், தூக்கமாத்திரை சாப்பிட்டு கைதி தற்கொலை...

திருச்சி பெண்கள் மத்திய சிறையில் சத்யா என்ற பெண் கைதி தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

திருச்சி பெண்கள் சிறையில், தூக்கமாத்திரை சாப்பிட்டு கைதி தற்கொலை முயற்சி