/* */

You Searched For "#suffering"

வந்தவாசி

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: முன்னறிவிப்பின்றி...

வந்தவாசியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்ற இடத்தை முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்: முன்னறிவிப்பின்றி மாற்றியதால் பெரும் அவதி
தேனி

வங்கி கணக்கு தொடங்க முடியாமல் பரிதவிக்கும் மலைக்கிராம மக்கள்

போடி அருகே உள்ள கொட்டகுடி மலைக்கிராம மக்கள் வங்கி கணக்கு தொடங்க உதவி கேட்டு கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

வங்கி கணக்கு தொடங்க முடியாமல் பரிதவிக்கும் மலைக்கிராம மக்கள்
அரியலூர்

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்

சித்துடையார் கிராமத்தில் கடந்த ஏழு நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் இல்லாமல் கிராம மக்கள் அவதிபடுகின்றனர்.

குடிநீருக்காக அவதிப்படும் மணப்பத்தூர் ஊராட்சி கிராம மக்கள்
அரவக்குறிச்சி

குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்

வேலாயுதம்பாளையத்தில் தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு முன்பு உள்ள பொதுக்கழிவறையால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.

குடியிருப்பு முன்பு பொதுக்கழிவறை: அவதிப்படும் தீயணைப்பு வீரர்கள்
அரவக்குறிச்சி

வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு

கரூர் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்த 90 வயது முதியவர் வயது மூப்பு அவதியால் விஷமருந்தி உயிரிழந்தார்.

வயது மூப்பால் அவதிப்பட்ட 90 வயது முதியவர் விஷமருந்தி உயிரிழப்பு
உடுமலைப்பேட்டை

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி

உடுமலை பகுதியில் உள்ள ரயில்வே தரை மட்ட பாலங்களில் மழை நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரயில்வே தரைமட்ட பாலத்தில் தேங்கும் தண்ணீரால் அவதி
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் அகதிகளாக வாழும் கிராம மக்கள்

தஞ்சாவூர் அருகே அடிப்படை  வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!
சென்னை

சென்னை: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் ரியல்...

சென்னையில் வாழ்வாதார்ம் இன்றி தவித்து வரும் மக்களுக்கு ரியல் எஸ்டேட் குழுவினர் உணவளித்து வருகின்றனர்.

சென்னை: வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவளிக்கும் ரியல் எஸ்டேட் குழுவினர்!
சேப்பாக்கம்

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும்...

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் கனரா வங்கி உணவு வழங்கி வருகிறது.

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கும் கனரா வங்கி!
பல்லாவரம்

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக...

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீரில் கலந்து சாலையில் ஆராக ஓடியதால் பொதுமக்கள் அவதி

திருநீர்மலை பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு: நீர் ஆறாக ஓடுவதால் அவதி!